சிகரெட்டுகளில் உள்ள எச்சரிக்கை வாசகத்தை போல சமோசா, ஜிலேபி, பகோடா, டீ பிஸ்கட் போன்ற ஸ்நாக்ஸ்களுக்கும் எச்சரிக்கை வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இவற்றில் உள்ள எண்ணெய், சர்க்கரை, டிரான்ஸ் ஃபேட் விவரங்கள் இடம்பெறும். இவற்றால் ஏற்படும் High BP, நீரிழிவு, இதய நோய் மற்றும் உடல் பருமன் பாதிப்புகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவே இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முதல் கட்டமாக நாக்பூர் எய்ம்ஸ் இல் இந்த முறை அமல்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து விரைவில் நாடு முழுவதும் இந்த முறை அமலுக்கு வரும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
ஆந்திரப் பிரதேசத்தில் மக்கள் தொகையை ஊக்குவிக்கும் வகையில், கூடுதல் குழந்தைகளைப் பெற்றெடுக்கும் பெண்களுக்கு நிதியுதவி வழங்கப்படும் என அம்மாநில முதலமைச்சர்…
உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ஒரு முஸ்லிம் பெண்மணிக்கு, எந்தவித அறுவைசிகிச்சையும் இன்றி இயற்கையான முறையில் நான்கு குழந்தைகள் பிறந்துள்ளன.…
கள்ளச் சந்தையில் மது விற்பனை செய்யப்படுவதைத் தடுப்பதற்காகத் தமிழக முதல்வர் விஜய் புதிய அதிரடி உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி,…
ஐபிஎல் 2026 தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) மற்றும் குஜராத் டைட்டன்ஸ் (GT) அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தின் போது,…
குஜராத்தில் நான்கு மாத வாடகை பாக்கியைச் செலுத்த முடியாமல், அதற்குப் பதிலாகத் தன் மனைவி மற்றும் மகளைப் பாலியல் துன்புறுத்தல்…
மத்திய தொழிலாளர் வைப்பு நிதி நிறுவனம் , சந்தாதாரர்கள் தங்களின் அவசரத் தேவைகளுக்காக பிஎஃப் கணக்கிலிருந்து முன்பணம் எடுப்பதற்கான ஆட்டோ…