தர்மபுரி மாவட்டம், மாவேரிப்பட்டியில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியின் தலைமை ஆசிரியர் கலைவாணி, தனது பள்ளி மாணவர்களை கால் அமுக்கி விடுமாறு கூறியதாக புகார் எழுந்துள்ளது. மேலும் இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் நேற்று வெளியாகி கைரலாகியுள்ளது.
மேலும் இது தொடர்பாக மாவட்ட கல்வி அலுவலர் விஜயகுமார் அந்த பள்ளிக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினார். விசாரணையில், தலைமையாசிரியர் செய்த செயல் வெளிச்சத்துக்கு வந்தது. அவரின் பேச்சைக் கேட்டு சில மாணவிகள் அவருக்கு கால் அமுக்கி விட்டதாக தெரியவந்துள்ளது. இதனால் தலைமையாசிரியர் கலைவாணி அந்தப் பள்ளியில் இருந்து இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டேராடூனைச் சேர்ந்த லலிதா சௌத்ரி என்ற தாய், சாலை விபத்தில் உயிரிழந்த தனது ஒரே மகனின் மரணத்திற்கு நீதி கேட்டு…
2026-ம் ஆண்டிற்கான ஜே.இ.இ (JEE) மெயின் தேர்வு முடிவுகளைத் தேசிய தேர்வுகள் முகமை தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. ஏப்ரல் 2…
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், பொன்னேரி மற்றும் கும்மிடிப்பூண்டி தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து பஞ்செட்டி பகுதியில் மேற்கொண்ட சாலைப்…
தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி வரும் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில், தமிழக வெற்றிக்…
தமிழக சட்டமன்றத் தேர்தல் இன்னும் இரண்டு நாட்களில் நடைபெறவுள்ள நிலையில், அரசியல் களம் உச்சக்கட்டப் பரபரப்பை எட்டியுள்ளது. குறிப்பாக, நடிகர்…
திருச்சிராப்பள்ளி சினிமா ரசிகர்களுக்கு ஒரு பிரம்மாண்டமான நற்செய்தி! தமிழகத்தின் முதல் டால்பி சினிமா (Dolby Cinema) தொழில்நுட்பம் திருச்சியில் உள்ள…