“என்னால முடியல அதன் கொன்னுட்டேன்” தினமும் குடிச்சிட்டு வந்து ஒரே தகராறு…. கட்டையால் ஒரே போடு போட்டு மகனை கொன்ற தாய்… சேலத்தில் பரபரப்பு…!!

Spread the love

சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே கொங்கணாபுரம் காவடிக்காரனூர் பாலிபெருமாள் கோவில்காடு பகுதியை சேர்ந்தவர் பழனியப்பன் இவர் ஒரு விவசாயி. மனைவி காளியம்மாள் (70).  இவர்களுக்கு சாந்தி என்ற மகளும் முத்துசாமி (49) என்ற மகனும் உள்ளனர். சாந்திக்கு திருமணம் ஆகிவிட்டது , அவர் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் கணவனுடன் வாழ்ந்து வருகிறார். மகன் முத்துசாமிக்கும் திருவண்ணாமலை பகுதியை சேர்ந்த சுமதி என்ற பெண்ணுடன் திருமணமாகி ஒரு மகள் உள்ளார்.

முத்துசாமிக்கும் சுமதிக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு கடந்து 15 ஆண்டுகளுக்கு முன்பே பிரிந்து விட்டனர். பின்பு முத்துசாமி திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியை சேர்ந்த கோமதி என்ற கோவிந்தம்மாலை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 10 வயதில் ஒரு மகன் மற்றும் 3 வயதில் ஒரு மகள் உள்ளனர். முத்துசாமிக்கு குடிப்பழக்கம் இருந்து வந்துள்ளது. தினமும் குடித்துவிட்டு வந்து வீட்டில் இருக்கும் அனைவரையும் தாக்கி வந்துள்ளார். அதனால் தந்தை பழனியப்பன் மகள் சாந்தி வீட்டில் வசித்து வந்துள்ளார்.

கடந்த ஆறு மாதத்திற்கு முன்பு கோவிந்தம்மாள் முத்துசாமிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது அதனால் கோவிந்தம்மாள் தாய் வீட்டிற்கு சென்று விட்டார். பின்பு காளியம்மாள் மகன் முத்திசாமியுடன் வாழ்ந்து வந்துள்ளார். தோட்டத்தில் விவசாயம் செய்து கொண்டிருந்த காளியம்மாளை முத்துசாமி குடித்துவிட்டு வந்து அடித்துள்ளான். இதனால் கோபம் அடைந்த தாய் கட்டையை எடுத்து அவன் தலையிலே அடித்துள்ளார். முத்துசாமி துடிதுடித்து இறந்து போனான்.

இத்தகவலை அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து முத்துசாமி உடலை பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதைத்தொடர்ந்து காளியம்மாளை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றன குடிபோதையில் பணம் கேட்டு தினந்தோறும் தாயை சித்திரவதை செய்த மகனை கட்டையால் அடித்து கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Divyamayakannan

Recent Posts

சம்பளத்தை விட மனநிம்மதியே முக்கியம்..! சாப்ட்வேர் வேலையைத் துறந்து காலணி வியாபாரத்தில் சாதிக்கும் ஷிஃப்னாஸ் ஷெரீப்…!

பெங்களூரைச் சேர்ந்த ஷிஃப்னாஸ் ஷெரீப் என்ற பெண், ஆண்டுக்கு 10 லட்சம் ரூபாய் ஊதியம் வழங்கிய கார்ப்பரேட் வேலையைத் துறந்து,…

35 seconds ago

காங்கிரஸை கழட்டி விட்டால்.. “5 வருடம் சிக்கலில்லாத ஆட்சி” விஜய்க்கு தூது விட்ட பாஜக.. நடக்கபோவது என்ன..??

கூட்டணியில் இருந்து காங்கிரஸை வெளியேற்றினால், விஜய் 5 ஆண்டுகளுக்குச் சிக்கலின்றி ஆட்சி அமைக்க உதவுவதாகப் பாரதிய ஜனதா கட்சி (பாஜக)…

48 seconds ago

“தவெக ஆதரவு கடிதத்தில் எனது கையெழுத்து இல்லை” அந்தர் பல்டி அடித்த அமமுக MLA… விஜய் தலையில் விழுந்த பேரிடி..!!

"தவெக-விற்கு வழங்கப்பட்ட ஆதரவு கடிதத்தில் எனது கையெழுத்து இல்லை" என்று அமமுக சட்டமன்ற உறுப்பினர் காமராஜ் பரபரப்பு பேட்டி அளித்துள்ளார்.…

7 minutes ago

இதயத்தை உருக்கும் ஆசிரியர் மாணவர் அன்பு: இணையத்தைக் கலக்கும் நெகிழ்ச்சியான வீடியோ…!

சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் இந்த வீடியோவில், ஒரு பள்ளி ஆசிரியருக்கும் அவரது மாணவருக்கும் இடையே உள்ள அழகான மற்றும்…

10 minutes ago

நிலநடுக்கத்தை முன்கூட்டியே கணிக்கும் ‘மீன்’… ஆழ்கடலில் இருந்து வெளிவந்த விசித்திர உயிரினங்கள் மிரளவைக்கும் வைரல் வீடியோ…!

கடல் என்பது இன்னும் முழுமையாகக் கண்டறியப்படாத பல மர்மங்களைக் கொண்டது. விண்வெளியைப் பற்றி அதிகம் அறிந்த மனிதனால், கடலின் 5…

42 minutes ago

“எமனுக்கே சவால்!” சாகசமா? தற்கொலை முயற்சியா? ஆக்ரோஷமாகப் பாயும் நைல் நதியில் அசால்ட்டாக மிதக்கும் நபர்: மிரளவைக்கும் வைரல் வீடியோ..!!

யுகாண்டாவில் உள்ள நைல் நதியின் மிக ஆபத்தான மற்றும் அதிவேகமாகப் பாயும் நீரோட்டத்தில், நபர் ஒருவர் எவ்வித அச்சமுமின்றி மிதந்து…

49 minutes ago