சுசீந்திரம் தாணுமலையன் கோயிலில் அமைச்சர் சேகர் பாபு ஆய்வு செய்தபோது, அங்கிருந்த சிலர் ‘பாரத் மாதா கி ஜே’ என முழக்கமிட்டனர். இதனால் அதிருப்தியடைந்த அமைச்சர், “சோத்தை திங்கிறியா இல்ல… ** திங்கியா.? என்று ஒருவரைப் பார்த்துக் கேட்டது பெரும் சர்ச்சையானது. அமைச்சரின் இந்தப் பேச்சைக் கண்டித்து இன்று செய்தியாளர்களிடம் பேசிய ஹெச். ராஜா, “நீ வா போ என்று பேசுவது என்ன நாகரீகம்? ஏன் அடுப்பில் உட்கார்ந்தது போல் எரிகிறது?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
உங்களை நம்பி யாரும் கோயிலுக்கு வரவில்லை. 2026 தேர்தல் வரட்டும், மக்கள் பதில் சொல்வார்கள்” என்று கூறிய அவர், இதேபோல் மசூதி அல்லது தேவாலய வாசலில் நின்று இது போன்ற கேள்விகளை அமைச்சரால் கேட்க முடியுமா என்றும் சவால் விடுத்துள்ளார்.
"தாயன்பின் ஆழத்தை அளவிட முடியாது" என்பதற்குச் சான்றாக, ஒரு தாயின் போராட்டத்தை விவரிக்கும் நெகிழ்ச்சியான வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி…
"என் தற்கொலை குறிப்பை யார் வாசித்தாலும் அதை முழுமையாக வாசியுங்கள்; எனது இறப்பிற்குப் பிறகு என் தந்தை எனது உடலைத்…
ஈரானுடனான போரில் திடீர் திருப்பமாக, போர்நிறுத்த காலத்தை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் காலவரையின்றி நீட்டித்துள்ளார். ஆரம்பத்தில் ஈரானை மிரட்டி…
துபாயைச் சேர்ந்த 23 வயது இளம்பெண்ணான சாரா, எவ்வித விலையுயர்ந்த மருத்துவ சிகிச்சைகளும் இன்றி தனது முகப்பருக்களைக் குணப்படுத்திய ரகசியத்தைப்…
தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகைக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை எவ்வித சோதனையும் நடத்தவில்லை என்று அந்தத் துறை…
நடுத்தர வர்க்கக் குடும்பம் ஒன்று முதன்முறையாக ஏசி (AC) வாங்கியபோது, அந்த வீட்டின் தாய் காட்டிய நெகிழ்ச்சியான எதிர்வினை குறித்த…