வருகின்ற கல்வியாண்டு முதல் 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடங்களுக்கான வினாத்தாள்களில் CBSE மாற்றம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது. அதன்படி அறிவியல் வினாத்தாள் A(உயிரியல்), B(வேதியியல்), C(இயற்பியல்) மற்றும் சமூக அறிவியல் வினாத்தாள் A(வரலாறு), B(புவியியல்), C(அரசியல் அறிவியல்), D(பொருளாதாரம்) என பிரிக்கப்படும். இந்தக் கட்டமைப்பில் விடைகளை எழுத தவறினால் மதிப்பீடு செய்யப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திடீர் அறிவிப்பை பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகச் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான களம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இன்று 234 தொகுதிகளிலும் விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தல்…
தமிழக சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்குத் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கடந்த 39 நாட்களாக…
தமிழகம் முழுவதும் இன்று சட்டமன்றத் தேர்தல் விறுவிறுப்பாகத் தொடங்கி நடைபெற்று வருகிறது. காலை 7 மணி முதல் மாலை 6…
தமிழகத்தில் இன்று சட்டசபை தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள பரச்சேரி கிராம…
அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையேயான அணுஆயுத விவகாரத்தில் நிலவி வந்த போர் நிறுத்த ஒப்பந்தம் தற்போது புதிய திருப்பத்தை…
இந்தியாவில் தற்போது நடைபெற்று வரும் சட்டசபை தேர்தல்கள் நிறைவடைந்தவுடன், பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் லிட்டருக்கு ரூ.25 முதல் ரூ.28…