மூச்சுத் திணறல், இருமலுக்கு பயன்படுத்தக்கூடிய இப்ராட்ரோபியம் உள்ளிட்டவை அவசரகால மருந்துகளாக உள்ளன. இதன் விலை உச்ச வரம்பு 1 ML ரூ.2.96 ஆக மத்திய அரசு நிர்ணயம் செய்துள்ளது. மேலும் BP-க்கு பயன்படுத்தும் சோடியம் நைட்ரோப்ரோசைடு 1 ML ரூ.28.99 ஆகவும் நெஞ்சுவலி சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் டில்டியாசெம் 1 கேப்சூல் ரூ.26.77- விற்பனை செய்ய மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளது.
இதோடு 37 மருந்துகளின் விலையை குறைக்கவும் அரசு பரிந்துரை செய்துள்ளது. விலைகள் குறைக்கப்பட்ட பிற மருந்துகளில் பாராசிட்டமால், அடோர்வாஸ்டாடின், அமோக்ஸிசிலின் மற்றும் மெட்ஃபோர்மின் ஆகியவை அடங்கும். இந்த அறிவிப்பு மருந்துகளை பயன்படுத்தக்கூடிய நோயாளிகள் மத்தியில் சற்று நிம்மதி அளித்துள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு இறந்த ஒருவரின் ஆன்மாவை மீட்க அவரது…
சமூக வலைதளங்களில் எப்போது எது வைரலாகும் என்று கணிக்க முடியாத நிலையில், விலங்குகளின் ஒலியைத் துல்லியமாகப் பிரதிபலிக்கும் பிரபல உள்ளடக்க…
அழகாகத் தோற்றமளிக்க வேண்டும் என்ற ஆசையில் மேற்கொள்ளப்படும் அவசரமான மருத்துவ முடிவுகள் எவ்வளவு விபரீதமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதற்குப் பிரிட்டனைச்…
சென்னை திருவொற்றியூரில் மாம்பழ வியாபாரம் செய்து வரும் மூதாட்டி ஒருவரிடம், பெண் ஒருவர் சிறுவர்கள் விளையாடும் 'டம்மி' 500 ரூபாய்…
மும்பையில் ராபிடோ கார் ஓட்டுநர் ஒருவர், முன்பதிவு செய்த நான்கு பயணிகளை ஏற்ற மறுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ சமூக…
இசை என்பது ஆன்மாவின் மொழி என்பதை மெய்ப்பிக்கும் வகையில், ஆசிரியர் ஒருவர் தனது மாணவர்களுடன் இணைந்து பாடிய மனதை உருக்கும்…