“எனக்கு அது மட்டும் போதும்”… மறைந்த தன் அப்பா விஜயகாந்தை நினைத்து கண்ணீர் மல்க பேசிய விஜய பிரபாகரன்..!

Spread the love

கேப்டன் பிரபாகரன் திரைப்படம் வருகின்ற ஆகஸ்ட் 22ஆம் தேதி ரீ ரிலீஸ் செய்யப்படுகின்றது. இப்படியான படத்தின் இசை, ட்ரெய்லர் மறு வெளியீட்டு விழாவில் நடிகர் விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் கலந்து கொண்டு கண்ணீர் மல்க பேசினார். அது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. அந்த நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், எம்.பி பதவி எல்லாம் எனக்கு முக்கியம் கிடையாது. கேப்டன் மகன் விஜய பிரபாகரன், எனக்கு வேறு பெருமை ஏதும் வேண்டாம். கடைசி வரை விஜயகாந்த் மகன் என்ற பெருமை மட்டும் எனக்கு போதும் என்று விஜயபிரபாகரன் கண்ணீர் மல்க பேசினார். மேலும் தமிழ் சினிமாவில் இந்தத் திரைப்படம் ஒரு எவர்கிரீன். இந்தப் படத்தை எடுப்பதற்கு கேப்டனும், பப்பாவும், இயக்குனர் செல்வமணி சாரும் முக்கியமானவர்களாக இருந்துள்ளனர்.

சின்ன வயதில் ராவத்தர் வாபாவை நான் பப்பா என்றுதான் அழைப்பேன். என் அப்பா மறைவுக்குப் பிறகு இதை முதல் படமாக நாம் கொண்டாட வேண்டும். அப்பா இன்று இல்லை என்றாலும் இந்த குழுவோடு இணைந்து நான் கொண்டாட வேண்டும் என்பதற்காக இங்கு வந்துள்ளேன். அப்பா இறந்து ஒரு வருடம் ஆகிய பிறகும் இன்னும் நான் அழுது கொண்டே இருக்கின்றேன் என பலரும் கிண்டல் செய்கிறார்கள். ஆனால் அப்பாவை நினைத்து நான் தினம்தோறும் அழுவேன். அதில் எந்த அசிங்கமும் கோழைத்தனமும் இல்லை என்ற விஜய பிரபாகரன் கண்ணீரோடு பேசினார்.

Nanthini

Recent Posts

“உங்க அப்பா அங்கேயே சுத்திட்டு இருக்காரு!”… இறந்த தந்தையின் ஆவியை ‘பார்சல்’ செய்ய வந்த குடும்பம்…கோட்டா மருத்துவமனையில் நடந்த அதிர வைக்கும் தாந்திரீக சடங்கு…!!!

ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு இறந்த ஒருவரின் ஆன்மாவை மீட்க அவரது…

9 மணத்தியாலங்கள் ago

“மனுஷன் பேசுறது நாய்க்கே புரியுதா?”… நாயுடன் அமர்ந்து ராஜு குமார் செய்த அலப்பறை… வயிறு குலுங்கச் சிரிக்கும் நெட்டிசன்கள்… வைரல் வீடியோ…!!!

சமூக வலைதளங்களில் எப்போது எது வைரலாகும் என்று கணிக்க முடியாத நிலையில், விலங்குகளின் ஒலியைத் துல்லியமாகப் பிரதிபலிக்கும் பிரபல உள்ளடக்க…

9 மணத்தியாலங்கள் ago

“ஒரே ஒரு சின்ன தவறு.. அழகான புன்னகைக்கு ஆசைப்பட்டுமொத்த பற்களும் அவுட்!… துருக்கி பல் மருத்துவர் செய்த விபரீத… ஜாக்கியின் கண்ணீர் கதை”…!!!

அழகாகத் தோற்றமளிக்க வேண்டும் என்ற ஆசையில் மேற்கொள்ளப்படும் அவசரமான மருத்துவ முடிவுகள் எவ்வளவு விபரீதமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதற்குப் பிரிட்டனைச்…

10 மணத்தியாலங்கள் ago

“அந்த 500 ரூபாய்க்கு பதில் லட்சங்களில் உதவி!”… அழுதுகொண்டிருந்த மூதாட்டியின் கண்ணீரை துடைத்த சமூக வலைத்தளம்… நெஞ்சை நனைக்கும் வைரல் சம்பவம்…!!!

சென்னை திருவொற்றியூரில் மாம்பழ வியாபாரம் செய்து வரும் மூதாட்டி ஒருவரிடம், பெண் ஒருவர் சிறுவர்கள் விளையாடும் 'டம்மி' 500 ரூபாய்…

10 மணத்தியாலங்கள் ago

“காசு கொடுத்தாத்தான் 4 பேர் வரணும்!”… ராபிடோ ஓட்டுநரின் அடாவடி செயலால் நடுத்தெருவில் நின்ற குடும்பம்… மும்பையில் நடந்த பகீர் சம்பவம்… வைரல் வீடியோ…!!!

மும்பையில் ராபிடோ கார் ஓட்டுநர் ஒருவர், முன்பதிவு செய்த நான்கு பயணிகளை ஏற்ற மறுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ சமூக…

10 மணத்தியாலங்கள் ago

“எங்களுக்கும் இப்படி ஒரு சார் கிடைச்சிருக்கலாம்!”… மாணவர்களுடன் சேர்ந்து பாடி அசத்திய கிதார் ஆசிரியர்… நெட்டிசன்களின் மனதை நெகிழ வைத்த ஆசிரியர்…. இணையத்தை நனைக்கும் வைரல் வீடியோ…!!!

இசை என்பது ஆன்மாவின் மொழி என்பதை மெய்ப்பிக்கும் வகையில், ஆசிரியர் ஒருவர் தனது மாணவர்களுடன் இணைந்து பாடிய மனதை உருக்கும்…

11 மணத்தியாலங்கள் ago