மத்திய அரசானது பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்தவகையில் தேசிய தொலை மருத்துவ சேவை என அழைக்கப்படும் ‘இ-சஞ்சீவனி’ (esanjeevani.in) திட்டம் கடந்த 2019ல் கொரோனா காலத்தில் மத்திய சுகாதார அமைச்சகத்தால் அறிமுகம் செய்யப்பட்டது. இதில் நோயாளிகளுக்கு தேவையான மருத்துவ ஆலோசனைகளை, மருத்துவர்கள் இணைய வழியில் இலவசமாக வழங்கி வருகின்றனர். நாட்டின் எந்த மூலையிலிருந்து கொண்டும் இந்த சேவையை இலவசமாக பயன்படுத்தலாம்.
மருத்துவ ஆலோசனையுடன் மருத்துவர்கள் இ-பிரிஸ்கிரிப்ஷன் வழங்குவார்கள். அதனை மருந்தகத்தில் காட்டி மருந்துகளும் பெற்றுக் கொள்ளலாம். மேலும், சித்தா, ஆயுர்வேதா உள்ளிட்ட இந்திய மருத்துவங்களிலும் ஆலோசனை பெறலாம்.
ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு இறந்த ஒருவரின் ஆன்மாவை மீட்க அவரது…
சமூக வலைதளங்களில் எப்போது எது வைரலாகும் என்று கணிக்க முடியாத நிலையில், விலங்குகளின் ஒலியைத் துல்லியமாகப் பிரதிபலிக்கும் பிரபல உள்ளடக்க…
அழகாகத் தோற்றமளிக்க வேண்டும் என்ற ஆசையில் மேற்கொள்ளப்படும் அவசரமான மருத்துவ முடிவுகள் எவ்வளவு விபரீதமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதற்குப் பிரிட்டனைச்…
சென்னை திருவொற்றியூரில் மாம்பழ வியாபாரம் செய்து வரும் மூதாட்டி ஒருவரிடம், பெண் ஒருவர் சிறுவர்கள் விளையாடும் 'டம்மி' 500 ரூபாய்…
மும்பையில் ராபிடோ கார் ஓட்டுநர் ஒருவர், முன்பதிவு செய்த நான்கு பயணிகளை ஏற்ற மறுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ சமூக…
இசை என்பது ஆன்மாவின் மொழி என்பதை மெய்ப்பிக்கும் வகையில், ஆசிரியர் ஒருவர் தனது மாணவர்களுடன் இணைந்து பாடிய மனதை உருக்கும்…