செந்தில் பாலாஜிக்கு சிக்கும் சுருக்கு?… ஆட்சி கவிழ்ப்பு வழக்கில் திருநாவுக்கரசு உடைத்த பகீர் ரகசியம்…. பரபரப்பு வாக்குமூலம்…!

By Nanthini on ஆவணி 13, 2026

Spread the love

ஆட்சி கவிழ்ப்பு பேர வழக்கில் கைதான திருநாவுக்கரசு ஜாமினில் வெளிவந்து சென்னையில் அளித்த பேட்டி அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இவ்வழக்கில் தனக்கும், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது தம்பிக்கும் உள்ள தொடர்பு குறித்த உண்மைகள் விரைவில் வெளிவரும் என அவர் கூறியிருப்பது, செந்தில் பாலாஜியின் தொடர்பை மறைமுகமாக உறுதிப்படுத்துவதாக அமைந்துள்ளது. வழக்கின் அடுத்தகட்ட நகர்வுகள் குறித்த எதிர்பார்ப்பை உயர்த்தியுள்ள இச்சம்பவம், ஆளுங்கட்சி வட்டாரத்தில் அதிர்வலைகளை உருவாக்கியுள்ளது.