அமைச்சர் நிர்மல்குமாரின் அதிரடி ஆக்ஷன்.. முறைகேடு புகாரில் சிக்கிய அரசு அதிகாரி சஸ்பெண்ட்..! பின்னணியில் என்ன நடந்தது..?

Spread the love

சென்னை உயர் நீதிமன்றத்தில் அரசு கூடுதல் குற்றவியல் வழக்கறிஞராகப் பணியாற்றிய வழக்கறிஞர் ஜி. கிருஷ்ணராஜா, கடந்த 2024 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் தமிழக அரசின் குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநராகச் செயல்பட்டு வந்தார். இந்நிலையில், மின்சாரம் மற்றும் சட்டத்துறை அமைச்சர் நிர்மல்குமார் சட்டத்துறையில் நடத்திய ஆய்வுகளின் போது, குற்ற வழக்குகள் தொடர்வு துறையில் சில முறைகேடு புகார்கள் இருப்பது கண்டறியப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, அமைச்சர் நிர்மல் குமாரின் அதிரடி உத்தரவின்பேரில், தமிழக அரசின் குற்ற வழக்கு தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜாவை பதவியிலிருந்து நீக்கம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. அவருக்குப் பதிலாக, பொறுப்பு குற்ற வழக்கு தொடர்வு இயக்குநராக ஆர். சேகர்துரை தற்போது நியமிக்கப்பட்டுள்ளார்.

இதேபோன்று, மின்சாரத் துறையிலும் ஆய்வுகளை மேற்கொண்ட அமைச்சர் நிர்மல்குமார், முறையான ஆய்வுகளுக்குப் பிறகே புதிய டெண்டர் அறிவிப்புகளை வெளியிட வேண்டும் என்று அறிவுறுத்தியிருந்தார். அதனடிப்படையில், மின்சாரத் துறையில் உள்ள டெண்டர்கள் குறித்த விவரங்களை முழுமையாக ஆராய்வதற்காக மூன்று தனிக் குழுக்களை அமைத்து மின்சாரத் துறை உத்தரவிட்டுள்ளது.

Swetha

Recent Posts

அதிரும் அரசியல்..! திராவிடக் கட்சிகளின் ரகசிய உடன்பாடு..? விஜய்யை வீழ்த்த கைகோர்க்கும் திமுக – அதிமுக..!!

அதிமுகவைச் சேர்ந்த நான்கு சட்டமன்ற உறுப்பினர்கள் தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) இணைந்ததைத் தொடர்ந்து தங்களது பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர்.…

25 minutes ago

ஒரே கல்லில் ரெண்டு மாங்காய்.. ராகுல் காந்தியின் மாஸ்டர் பிளான்… தாராளம் காட்டிய தளபதி விஜய்..!!

தமிழ்நாட்டில் நிலவும் கூட்டணி அரசியலை மிகவும் சாதுரியமாகப் பயன்படுத்தி, வெறும் ஐந்து மாத இடைவெளியில் இரண்டு மாநிலங்களவை உறுப்பினர் (Rajya…

35 minutes ago

நள்ளிரவில் அழுகுரல்…! கண்முன்னே நிகழ்ந்த கொடூரம்.. உறைந்து நின்ற 4 குழந்தைகள்… அதிகாலையில் வாஷ்பேசினில் எலக்ட்ரீஷியன் செய்த பகீர் காரியம்..!!

கேரள மாநிலம் திருவனந்தபுரம் வட்டியூர்காவு பகுதியைச் சேர்ந்த சுரேஷ் (46) என்ற எலக்ட்ரீசியனுக்கும், அவரது மனைவி ஹசீனா பீவி (36)…

43 minutes ago

அமித் ஷா பேச்சை தட்டிய அண்ணாமலை.. டெல்லியில் ரகசிய மூவ்… ஆர்வக்கோளாறில் போஸ்டர் அடிக்கும் ஆதரவாளர்கள்..!

தமிழக பாஜகவின் முன்னாள் தலைவர் கே.அண்ணாமலை, அக்கட்சியில் இருந்து விலகி புதிய கட்சி தொடங்கப்போவதாக வெளியாகி வரும் தகவல்கள் அரசியல்…

46 minutes ago

விருத்தாசலம் முழுக்க சுத்திப் பார்த்துட்டேன்.. டாஸ்மாக் கடைகள் மூடப்படல… பிரேமலதா விஜயகாந்த் பகீர் குற்றச்சாட்டு..!!

தேமுதிக எம்.எல்.ஏ. பிரேமலதா விஜயகாந்த் தமிழக அரசு மற்றும் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) மீது ஒரு பகீர் குற்றச்சாட்டை…

54 minutes ago

“நீ இருக்கறதோட செத்துப்போ” அக்காவுடன் கள்ளத்தொடர்பு வைத்த கணவன்.. நள்ளிரவில் பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்ற மனைவி..!!

தஞ்சை மாவட்டம் பேராவூரணி அருகே உள்ள பின்னவாசல் கிராமத்தில், கணவன்-மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறில் ஒரு கொடூரமான இரட்டைக் கொலைச்…

1 மணத்தியாலம் ago