தமிழகத்தில் விவசாய பணிகளுக்கான மின் இணைப்பு கேட்டு காத்திருக்கும் விவசாயிகள் விரைவாக புதிய மின் இணைப்புகளை பெறுவதற்காக தமிழ்நாடு அரசு தட்கல் திட்டத்தின் கீழ் மின் இணைப்புகளை வழங்கி வருகின்றது. நடப்பு நிதியாண்டில் பல்வேறு பிரிவுகளின் கீழ் புதிய விவசாய மின் இணைப்புகளை வழங்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதன் மூலமாக ஏற்கனவே தயார் நிலையில் உள்ள விண்ணப்பதாரர்கள், அரசு சிறப்பு திட்டங்கள் மற்றும் புதிய சுயநிதியை திட்டங்களின் கீழ் விண்ணப்பித்த விவசாயிகள் பயன்பெறுவர்.
இந்த நிலையில் தட்கல் விவசாய மின் இணைப்பு திட்டத்தின் கீழ் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கும் போது ஏற்பட்ட தொழில்நுட்ப சவால்கள் மற்றும் போதிய கால அவகாசம் இல்லாமல் காரணமாக விண்ணப்பிக்க முடியவில்லை என்ற விவசாயிகளிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கைகளின் அடிப்படையில் விவசாயிகளின் நலனை கருதி தட்கல் விவசாய மின் இணைப்பு திட்டத்தின் கீழ் விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் வருகின்ற டிசம்பர் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் பயன்பட விரும்பும் விவசாயிகள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி வருகின்ற டிசம்பர் 31ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என அரசு அறிவுறுத்தியுள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே நிகழ்ந்த கோர விபத்தில் இரண்டு லாரி ஓட்டுநர்கள் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியாகினர்.…
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், வேற்றுகிரகவாசிகள் (Aliens) மற்றும் அடையாளம் தெரியாத பறக்கும் பொருட்கள் (UFO) குறித்த ரகசிய ஆவணங்களை…
திருப்பூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உரையாற்றிய தருணத்தைக் காட்டுகிறது. மத்தியில் ஆளும் பாஜக அரசு கொண்டு வந்த…
ராஜஸ்தான் மாநிலம் அல்வார் மாவட்டம் ராஜ்கர் பகுதியில் டெல்லி-மும்பை எக்ஸ்பிரஸ்வேயில் நடந்த கோர விபத்து, ஒரு குடும்பத்தையே சிதைத்துள்ளது. இந்த…
சமூக வலைதளங்களில் ஒரு இளம்பெண் உணவகத்தில் உள்ள 'மெனு' (Menu) கார்டுக்கு ஒரு விசித்திரமான மற்றும் நகைச்சுவையான விளக்கத்தைக் கொடுக்கும்…
ராஜஸ்தான் மாநிலம் அல்வார் மாவட்டம் ராஜ்கர் பகுதியில் தாயே தனது 4 வயதுப் பெண் குழந்தையை கழுத்தை நெரித்துக் கொன்ற…