தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியை சேர்ந்தவர் மாரியப்பன். அவரது மகன் கார்த்தீஸ்வரன்(19), கார் டிரைவராக பணியாற்றி வருகிறார். இவர் பக்கத்து கிராமத்தை சேர்ந்த 13 வயது பள்ளி மாணவியை, தனியாக அழைத்துச் சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
இதனால் பயந்த சிறுமி ,அங்கிருந்து வீட்டிற்கு ஓடிச் சென்று, பெற்றோரிடம் நடந்த சம்பவத்தை கூறி அழுதார். உடனே அச்சிறுமியின் தாயார், கோவில்பட்டி மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பெயரில், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
போக்சோ சட்டத்தின் கீழ் கார்த்தீஸ்வரனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சோழிங்கநல்லூர் தொகுதி தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) சட்டமன்ற உறுப்பினர் சரவணன் தனது பதவியை ராஜினாமா செய்வாரா என்று அக்கட்சியின்…
தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் இன்று பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், சபை ஒத்திவைக்கப்பட்ட பிறகும் அமைச்சர் ஒருவர் தொடர்ந்து…
தமிழகச் சட்டசபையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது முதலமைச்சர் விஜய் பதிலளித்துப் பேசியபோது, முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலினின்…
சட்டப்பேரவையில் கடந்த ஆட்சியை நோக்கி அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பிய முதலமைச்சர் விஜய், கடந்த 9, 10 மாதங்களாக நமது மாநிலத்தில்…
சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பேசிய முதலமைச்சர் விஜய், கடந்த தி.மு.க ஆட்சி குறித்து கடுமையான…
சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பேசிய முதலமைச்சர் விஜய், கடந்த தி.மு.க ஆட்சி குறித்து கடுமையான…