பொதுத்தேர்வு தேதியானது எப்போது வெளியிடப்படும் என 10 மற்றும் +2 மாணவர்கள் காத்திருக்கின்றனர். இந்நிலையில் அவர்களுக்கான மகிழ்ச்சியான செய்தி நாளை வெளியாகிறது. அதாவது பொதுத்தேர்வுக்கான தேதியை அமைச்சர் அன்பில் மகேஸ் நாளை காலை 10.30 மணிக்கு அறிவிக்க இருப்பதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
10,+2, மற்றும் கடந்த ஆண்டு 11-ம் வகுப்பு தேர்வெழுதி தேர்ச்சி பெறாதவர்களுக்கான பொதுத்தேர்வு தேதியை அமைச்சர் அறிவிக்க உள்ளார்.
