நாடு முழுவதும் சமையல் எரிவாயு சிலிண்டர்கள் பதுக்கப்படுவதையும், கள்ளச் சந்தையில் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதையும் தடுக்க மத்திய அரசு கடும் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இது தொடர்பாக அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய அரசு முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. எரிபொருள் தட்டுப்பாடு நிலவுவதாகப் பரவும் தேவையற்ற வதந்திகளை முறியடிக்கவும், விநியோகச் சங்கிலியைச் சீராகப் பராமரிக்கவும் இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சிலிண்டர் விநியோகம் சீராக நடைபெறுவதை உறுதி செய்ய, காவல் துறை மற்றும் அந்தந்த துறை சார்ந்த அதிகாரிகளிடமிருந்து தலைமைச் செயலாளர்கள் விரிவான அறிக்கையைப் பெற வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. பொதுமக்கள் அச்சமடையத் தேவையில்லை என்றும், சிலிண்டர் தட்டுப்பாடு குறித்த வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் அரசு கேட்டுக்கொண்டுள்ளது. விதிமீறல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும் அதிகாரிகளுக்குத் தேவையான வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன.
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவைச் சேர்ந்த ஜீத் (@wbjit64) என்ற பைக் வோல்கர், தனது அபாரமான 'தேசி ஜுகாட்' (Desi…
தமிழக முதல்வர் விஜய், கூட்டுறவு வங்கிகளில் பெறப்பட்ட பயிர்க் கடன்களைத் தள்ளுபடி செய்து அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த அறிவிப்பின்படி,…
பெருநிறுவன வாழ்க்கையில் (Corporate life) நிலவும் விசித்திரமான மற்றும் நியாயமற்ற விதிமுறைகள் சமூக ஊடகங்களில் விவாதப் பொருளாக மாறுவது வழக்கமான…
மத்தியப் பிரதேசத்தின் தேவாஸ் நகரில் அனாதை இல்லத்துச் சிறுமிகளுக்குத் திருமணம் செய்து வைப்பதாகக் கூறி, 40-க்கும் மேற்பட்ட இளைஞர்களிடம் லட்சக்கணக்கான…
தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில், அதிமுகவைச் சேர்ந்த மூன்று முக்கிய எம்.எல்.ஏ-க்களான மரகதம் குமரவேல் (மதுராந்தகம்), ஜெயக்குமார்…
மத்திய அரசின் 'பிஎம் கிசான்' (PM-KISAN) திட்டத்தின் கீழ், தகுதியுள்ள விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் 6,000 ரூபாய் நிதியுதவி தலா 2,000…