பாமகவில் சமீபகாலமாகவே தந்தை மற்றும் மகனுக்கு இடையே பனிப்போர் நிலவி வருகிறது. இந்த பிரச்சினை எப்போது முடியும் என்று பாமக தொண்டர்கள் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். இதற்கிடையில் பாமக, சட்டப்பேரவை குழு தலைவர் பதவியில் இருந்து GK மணியை அன்புமணி நீக்கி அறிவித்திருந்தார். இது தொடர்பாக சபாநாயகரை சந்தித்து இன்று எம்எல்ஏக்கள் SP வெங்கடேஸ்வரன், சிவக்குமார், சதாசிவம் ஆகிய மூன்று பேரும் முறையிட்டனர். அதனை ஏற்க மறுத்த காரணத்தால் சட்டமன்ற வளாகத்தில் தர்ணா போராட்டம் நடத்தினர்கள்.
இந்நிலையில்சட்டப்பேரவை வளாகத்தில் இன்று (அக்., 14) செய்தியாளர்களிடம் பேசிய பாமக கௌரவ தலைவர் ஜி.கே.மணி, “பாமக நிறுவனர் ராமதாஸுக்கு சோதனை ஏற்பட்டுள்ளது. இதனால் வேதனையில் உள்ளோம். ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு. ஒற்றுமை நீங்கிடில் அனைவருக்கும் தாழ்வு என்று குறிப்பிட்டார்.
தமிழகத்தில் சட்டவிரோதமாக கனிமவளங்கள் கடத்தப்படுவதைத் தடுப்பதற்குத் தேவையான கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு முதலமைச்சர் விஜய் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.…
ஈரானியப் பாலைவனத்தின் பாறைகளுக்கு மத்தியில் காணப்படும் அரிய வகை பாம்பான 'சிலந்தி வால் கொம்பு விரியன்' (Spider-tailed horned viper),…
ஃபாரோ தீவுகளில் (Faroe Islands) ஆயிரம் ஆண்டுகள் பழமையான பாரம்பரிய வழக்கமான 'கிரைண்டாட்ராப்' (Grindadráp) என்ற நிகழ்வின்படி, 700-க்கும் மேற்பட்ட…
வங்கிகளில் தங்கக் கடன் (Gold Loan) பெறுவதற்கான வரம்புகளை இந்திய ரிசர்வ் வங்கி (RBI) மாற்றியமைத்துள்ளது. இத்துடன் தங்கத்தின் மதிப்பீட்டை…
தமிழகத்தில் தவெக ஆட்சி அமைக்க ஆதரவளிக்க முயன்ற அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீண்டும் எடப்பாடி பழனிசாமி அணிக்குத் திரும்பியுள்ள நிலையில்,…
தமிழக வெற்றி கழகத்தின் (தவெக) தலைவரும், தமிழக முதலமைச்சருமான விஜய், தனது கட்சியின் கொள்கைகளையும், மக்கள் நலத் திட்டங்களையும் மாநிலம்…