விருதுநகர் மாவட்டம் கூமாபட்டி கிராமத்தைச் சேர்ந்த தங்கபாண்டி என்பவர் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் மூலம் பிரபலமானார் இவர் ஏங்க ஊட்டி, கொடைக்கானல் எல்லாம் போக வேண்டாம்… நம்ம ஊருக்குமாபட்டிக்கு வாங்க… சொர்க்க பூமிங்க… தண்ணிய பாருங்க… ஏங்க சர்பத் மாதிரி, பவண்டோ, 7 அப் மாதிரி இருக்குங்க… தென்மாவட்டத்தின் கூமாபட்டி தனி ஐலேண்ட்… என பேசிய ரீல்ஸ் வீடியோ ட்ரெண்டிங்கில் மக்கள் மனதில் இடம் பிடித்தது.
கூமா பட்டியில் உள்ள பிளவுக்கல் அணை, கோவில் ஆறு அணை ஆகிய பகுதிகளுக்கு வெளி நபர்கள் செல்ல பொதுப்பணித்துறை தடை விதித்தது. பெரியார் அணை அருகே உள்ள பூங்கா கொரோனா காலகட்டத்தில் மூடப்பட்டது.
இத்தனை ஆண்டுகள் ஆகியும் சரியான பராமரிப்பு இல்லாததால் பூங்காவில் உள்ள விளையாட்டு உபகரணங்கள் உள்ளிட்ட அனைத்தும் உடைந்து காணப்படுகிறது. இந்த நிலையில் தமிழ்நாடு அரசு பிளவக்கல் உள்ள பூங்கா மேம்பாட்டுக்காக 10 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிட்டுள்ளது. அங்கு சுற்றுச்சூழல், நுழைவு வாயில், நடைபாதை, உடற்பயிற்சி கூடம், செல்பி பாயிண்ட் அமைக்கப்பட உள்ளது.
அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டு தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், தற்போது கோபிசெட்டிபாளையம் தொகுதியில் தவெக வேட்பாளராகக் களம்…
2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் தற்போதே அனல் பறக்கத் தொடங்கியுள்ள நிலையில், முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும் (EPS),…
தமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர் விநியோகம் தற்போது மீண்டும் சீராகத் தொடங்கியுள்ளது பொதுமக்களிடையே நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது. பொதுவாக முன்பதிவு செய்த…
தமிழக வெற்றிக் கழகத் தலைவரும் நடிகருமான விஜய் மீது அவரது மனைவி சங்கீதா தொடர்ந்துள்ளதாகக் கூறப்படும் விவாகரத்து வழக்கு, வரும்…
பெண்கள் தங்கள் தந்தையிடம் எப்போதும் செல்லக் குழந்தையாகவே இருப்பார்கள் என்பதை இந்த வீடியோ உணர்த்துகிறது. ஜோத்ஸ்னா என்ற பெண், நள்ளிரவு…
லக்னோ விகாஸ் நகர் பகுதியில் உள்ள குடிசைப் பகுதியில் கடந்த புதன்கிழமை மாலை திடீரென பயங்கரத் தீ விபத்து ஏற்பட்டது.…