பொங்கல் என்றாலே பொதுவாக கொண்டாட்டம் தான். தை பொங்கல் திருநாள் தமிழ்நாட்டில் அறுவடை திருநாளாக கொண்டாடப்படுகிறது. அறுவடை திருநாளில் நாம் பயிர்கள் செழிக்க உழவு செழிக்க உதவிய சூரியனுக்கும் இயற்கைக்கு நன்றி கூற வேண்டும். மழைக்குக் காரணமான இந்திரன், பயிர் நன்றாக வளர்ந்து தானியங்கள் அதிகமாக விளைவதற்கு காரணமான சூரியன், இந்திரனுடைய சகோதரன் உபேந்திரன் ஆகியோர்களுக்கு நன்றி கூறும் விதமாகவும் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. தற்பொழுது இந்த பொங்கலை கலக்கலாக கொண்டாடிய திரைபிரபலங்களை இத்தொகுப்பில் நாம் பார்க்கலாம்.
1.சரத்குமார்:
2.ரெடின் கிங்ஸ்லி – சங்கீதா:
3.ஆர்.ஜே . பாலாஜி:
4.ஜெயம் ரவி:
5.அருண் விஜய்:
6.சிவகார்த்திகேயன்:
7.தனுஷ்:
8.அமலாபால்:
View this post on Instagram