சென்னை மாநகராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு மூன்று வேளையும் விலையில்லா உணவு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக மூன்று ஆண்டுகளுக்கு 1.81 கோடி ஒதுக்கீடு செய்து சமையல் நிறுவனங்களை தேர்வு செய்வதற்கான டெண்டர் கோரப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு மூன்று வேளையும் விலையில்லா உணவு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக மூன்று ஆண்டுகளுக்கு 1.81 கோடி ஒதுக்கீடு செய்து சமையல் நிறுவனங்களை தேர்வு செய்வதற்கான டெண்டர் கோரப்பட்டுள்ளது.