காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், மகாராஷ்டிர மாநில முன்னாள் அமைச்சருமான சுருப்சிங் நாயக் (88) உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலமானார். மகாராஷ்டிர மாநிலம் நவாப்பூர் தொகுதியில் இருந்து 1978-ம் ஆண்டு முதல் தொடர்ச்சியாக 8 முறை சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு சாதனை படைத்தவர். மகாராஷ்டிர அரசியலில் பழங்குடியின மக்களின் முகமாகத் திகழ்ந்தவர்.
இவரது மக்கள் சேவையைப் பாராட்டி, முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி இவரை ‘பழங்குடியினரின் சேவகன்’ என்று புகழாரம் சூட்டியுள்ளார். மகாராஷ்டிர அரசில் பல்வேறு முக்கிய அமைச்சரவைப் பொறுப்புகளை வகித்த இவர், பழங்குடியின நலனுக்காகப் பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தியுள்ளார். இவரது மறைவுக்கு மகாராஷ்டிர துணை முதல்வர் அஜித் பவார், காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் பல்வேறு அரசியல் பிரமுகர்கள் தங்களது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளனர்.
தமிழக சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளிலும்…
தமிழக வெற்றிக் கழகத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க தேர்தல் முன்னிலையைத் தொடர்ந்து, அக்கட்சியின் தலைவர் விஜய்யின் தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர் தனது…
தவெக தலைவர் விஜய் நடிப்பில் உருவான ‘ஜனநாயகன்’ திரைப்படம் சென்சார் விவகாரங்களால் திரையரங்குகளில் வெளியாகாத நிலையில், கடந்த ஏப்ரல் 9-ஆம்…
தமிழக சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் தமிழக வெற்றிக் கழகம் 110-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ள செய்தி, அக்கட்சியின்…
தமிழக அரசியல் வரலாற்றில் இதுவரை கண்டிராத ஒரு மாபெரும் திருப்பமாக, 2026 சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் ஒரு 'தொங்கு சட்டசபை'…
தமிழக அரசியல் வரலாற்றில் இதுவரை கண்டிராத ஒரு 'அரசியல் நிலநடுக்கத்தை' 2026 சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் ஏற்படுத்தியுள்ளன. மு.க.ஸ்டாலின் தலைமையிலான…