சென்னையில் திடீரென ஏற்பட்ட வானிலை மாற்றம் காரணமாகப் பலத்த சூறைக்காற்று வீசி வருவதால், விமான சேவைகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, மீனம்பாக்கம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சட்டென மாறிய வானிலையால், ஹைதராபாத்திலிருந்து சென்னை நோக்கி வந்த பயணிகள் விமானம் தரையிறங்க முடியாமல் தவித்தது; பின்னர் அது பாதுகாப்பாகத் திருப்பதி விமான நிலையத்திற்குத் திருப்பிவிடப்பட்டு அங்கு வெற்றிகரமாகத் தரையிறக்கப்பட்டுள்ளது. நகரின் மற்றொரு பகுதியான மெரினா கடற்கரையில் இன்று காலை முதலே பலத்த புழுதி காற்று வீசி வரும் வேளையில், சென்னையின் பெரும்பாலான இடங்களில் கார்மேகங்கள் சூழ்ந்து, இதமான குளுகுளு சூழல் நிலவி வருகிறது.
தமிழகத்தில் ‘அம்மா மருந்தகங்களில்’ முதலமைச்சர் விஜய்யின் புகைப்படங்களை வைக்க வேண்டும் என்று அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலாளர் பாப்புலர்…
கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் ஒட்டுமொத்த…
கர்நாடகாவைச் சேர்ந்த இளம் கிரிக்கெட் வீரரான லோகேஷ் அக்ஷய் (39), மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்தபோதே திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக…
விசிக கட்சியின் முக்கிய நிர்வாகியும் மேனாள் சட்டமன்ற உறுப்பினருமான ஆளூர் ஷா நவாஸ் திமுகவில் இணையவுள்ளதாக சமூக வலைதளங்களில் ஒரு…
தமிழக வருவாய்த் துறை அமைச்சர் K. A. செங்கோட்டையன் காய்ச்சல், வாந்தி மற்றும் மயக்கம் காரணமாக கோவையில் உள்ள ஒரு…
கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால், பெட்ரோல் மற்றும் டீசல் விலையை உயர்த்துவது தவிர்க்க முடியாத ஒன்று என்று…