குடும்பத்தோடு சேர்ந்து இரவு உணவு… மறுநாள் காலை வீட்டை திறந்தவர்களுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி.. 2 வயது குழந்தை உட்பட 5 பேர் மர்ம மரணம்..!

Spread the love

கர்நாடகா மாநிலம், கலப்புரகி மாவட்டம் சேடம் தாலுக்கா ரஞ்சோலா கிராமத்தை சேர்ந்தவர் நரசிம்மா (60). இவருடைய மனைவி வெங்கடம்மா (55) , மகன் அனில் (32) , மகள் கவிதா (24), பேரன் அப்பு (2). இவர்கள் அனைவரும் ஐதராபாத்தில் வசித்து வந்துள்ளனர். நரசிம்மா சொந்த ஊரிலிருந்து ஐதராபாத்திற்கு 20 வருடங்களுக்கு முன்பு குடிப்பெயர்ந்துள்ளார். நேற்று முன்தினம் இரவு உணவு சாப்பிட்டுவிட்டு வீட்டில் படுத்து அனைவரும் தூங்கிக் கொண்டிருந்தனர்.

நேற்று காலை வீட்டிலிருந்து எந்த ஒரு சத்தமும் கேட்கவில்லை. விடிந்து பலமணி நேரம் ஆகியும் யாரும் வெளியே வராததால் அக்கம் பக்கத்தில் இருப்பவர்கள் சென்று பார்த்தனர்.  வீட்டிலிருந்த ஐந்து பேரும் உயிரிழந்த நிலையில் கிடந்துள்ளன. இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், அவர்கள் ஐவர் உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பிரேத பரிசோதனைக்குப் பின்னர் உடல்களை உறவினர்களிடம் போலீசார் ஒப்படைத்தனர். குழந்தை உட்பட 5 பேரும் விஷம் கலந்த உணவை சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டார்களா, இல்லை யாரேனும் கொலை செய்தார்களா என்று தெரியவில்லை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றன. பிரேத பரிசோதனை முடிவு இதுவரை தெரியவில்லை. சஞ்சோலா கிராமத்தில் நடந்த மர்மமான மரணம் பெரும் பரபரப்பையும் ஆழ்ந்த சோகத்தையும் ஏற்படுத்திவுள்ளது.

Divyamayakannan

Recent Posts

“மூளை முதல் இதயம் வரை”… உடலில் ஒரு உறுப்பு கூட இல்லை… வெனிசுலாவில் பலியான இந்திய மாலுமி… குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!

வெளிநாட்டில் வேலைக்குச் சென்று மர்மமான முறையில் உயிரிழந்த இந்திய மாலுமி ராகேஷ் சவுகானின் மரணம், சர்வதேச அளவில் இந்தியத் தொழிலாளர்களின்…

23 minutes ago

“விஜய்க்கு வந்த மிகப்பெரிய சோதனை”…. ஆளுநரிடம் சிக்கிய 7 பக்க ரகசிய கடிதம்… திமுக போட்ட அதிரடி ஸ்கெட்ச்…. தமிழக அரசியலில் பரபரப்பு…!

தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிகழ்வாக, தமிழக முதல்வர் விஜய் நேரடியாகவே குதிரை பேரத்தில் (எம்.எல்.ஏ-க்களை விலைக்கு வாங்கும்…

33 minutes ago

BREAKING: ஒரே நேரத்தில் 15 தவெக MLA-க்கள் ராஜினாமா…. தவெக ஆட்சியை கவிழ்க்க சதி… நள்ளிரவில் உளவுத்துறை கொடுத்த அந்த ரகசிய ரிப்போர்ட்…!

தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த விவகாரம், தற்போதைய ஆட்சிக்கு எதிராக திரைக்குப் பின்னால் நடந்த ஒரு பெரும்…

39 minutes ago

ஸ்கெட்ச் போட்டு தூக்கிய பொலிரோ கார் கும்பல்… மதுரையில் நள்ளிரவு பயங்கரம்… திமுக பிரமுகர் கொலையில் திடுக்கிடும் பின்னணி…!

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள இலுப்பங்குளம் கிராமத்தைச் சேர்ந்த 35 வயதுடைய கலாநிதி, நள்ளிரவில் மர்ம கும்பலா மிகக்…

43 minutes ago

“5 முன்னாள் அமைச்சர்கள், 10 முன்னாள் எம்.எல்.ஏ-க்கள்”…. ஒரே நாளில் 15,000 பேர்…. விஜய்யின் கூடாரத்திற்கு மாறும் தமிழக அரசியல்…. அதிமுகவில் உச்சக்கட்ட பரபரப்பு…!

தமிழ்நாட்டில் தற்போதைய அரசியல் சூழலில், பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவில் இருந்து முக்கியப் புள்ளிகள் விலகி, நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக்…

51 minutes ago