தங்களது சம்பள வங்கி கணக்கை sbi வங்கியில் வைத்திருப்பவர்களுக்கு அசத்தலான அறிவிப்பு ஒன்றை இந்திய ரயில்வே அறிவித்துள்ளது. அதாவது எஸ்பிஐ வங்கியில் சம்பள கணக்கு வைத்திருக்கும் ரயில்வே ஊழியர்களுக்கான விபத்து காப்பீடாக ஒரு கோடி ரூபாய் பெறுவதற்கான புத்துணர்வு ஒப்பந்தத்தில் ரயில்வே கையெழுத்திட்டுள்ளது. இதற்கு ரயில்வே ஊழியர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்துள்ளது. இது முந்தைய காப்பீட்டு தொகையை விட மிக அதிகம் என்பதும் குறிப்பிடத்தக்கது
