பிறப்பு சான்றிதழ் அனைவருக்குமே கட்டாயம் தேவைப்படும் ஒரு அரசு ஆவணமாகும்.. . ஸ்கூலில் குழந்தைகளை சேர்ப்பது முதல் உயர்கல்வி, வேலைவாய்ப்பு, பாஸ்போர்ட், வங்கி கணக்கு, அரசு உதவி திட்டங்கள் பெறுவது உட்பட எதுவாக இருந்தாலும் சரியான ஆவணங்கள் இருந்தால் மட்டுமே சாத்தியம்.. அந்த ஆவணங்களில் மிக மிக முக்கியமான ஆவணமாக இருப்பது இந்த பிறப்புச் சான்றிதழ்தான்..
இந்நிலையில் தமிழகத்தில் பிறப்புச் சான்றிதழை இணையதளம் மூலமாக பெறுவதில் இருந்து விலக்கு அளித்த தமிழ்நாடு அரசு புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது. அதன்படி மண்டல துணை தாசில்தார்கள் மற்றும் தாலுகா துணை தாசில்தார்கள் கையால் கையெழுத்திட்டு சான்றிதழ்களை வழங்கலாம் என்று புதிய அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 25 இன்று முதல் அடுத்த ஜனவரி 25ஆம் தேதி வரை இளைய தலை மூலம் பெறுவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிந்தைய அரசியல் களம் பரபரப்பாக நகர்ந்து வரும் வேளையில், அதிமுகவில் உட்கட்சி ஒழுங்கு நடவடிக்கை…
தமிழக முதல்வராக விஜய் பொறுப்பேற்ற பிறகு முதன்முறையாக ஜூலை 10ஆம் தேதி கரூர் மாவட்டத்திற்கு பயணம் மேற்கொள்ள திட்டமிட்டிருந்தார். கடந்த…
மத்திய அரசுடன் கொள்கை ரீதியாக மாறுபட்டாலும், மாநிலத்தின் வளர்ச்சி மற்றும் நிர்வாக நலனைக் கருத்தில் கொண்டு டெல்லியுடன் மோதல் போக்கைக்…
ஈரானின் மறைந்த உச்ச தலைவர் அலி கமேனியின் இறுதிச் சடங்கு, பல்வேறு அரசியல் மற்றும் ராணுவ நெருக்கடிகளுக்கு மத்தியில் நாட்டின்…
இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத், சிவகங்கையில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது திமுக அமைச்சர்கள் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.…
திமுகவுக்கு எதிரான குதிரை பேர வழக்கில் மேலும் பரபரப்பை கூட்டும் வகையில், தமிழக அரசியலில் ஒரு புதிய ஆடியோ சர்ச்சை…