2024-25 நிதியாண்டிற்கான திருத்தப்பட்ட வருமான வரி கணக்கை (Revised ITR) தாக்கல் செய்ய இன்று, கடைசி நாளாகும். ஏற்கனவே தாக்கல் செய்த வருமான வரி கணக்கில் ஏதேனும் பிழைகள் அல்லது விடுபட்ட தகவல்கள் இருந்தால், அபராதத்தைத் தவிர்க்க இன்று நள்ளிரவுக்குள் திருத்தப்பட்ட படிவத்தைச் சமர்ப்பிக்க வேண்டும்.
காலக்கெடுவிற்குள் தாக்கல் செய்யத் தவறினால், வருமானத்தைப் பொறுத்து ₹1,000 முதல் ₹5,000 வரை அபராதம் விதிக்கப்பட வாய்ப்புள்ளது. இதனிடையே, இணையதளத்தில் நிலவும் தொழில்நுட்பக் கோளாறுகள் போன்ற காரணங்களைக் குறிப்பிட்டு, இந்த காலக்கெடுவை நீட்டிக்க வேண்டும் எனப் பல்வேறு தரப்பிலிருந்து கோரிக்கைகள் எழுந்துள்ளன.
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவைச் சேர்ந்த ஜீத் (@wbjit64) என்ற பைக் வோல்கர், தனது அபாரமான 'தேசி ஜுகாட்' (Desi…
தமிழக முதல்வர் விஜய், கூட்டுறவு வங்கிகளில் பெறப்பட்ட பயிர்க் கடன்களைத் தள்ளுபடி செய்து அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த அறிவிப்பின்படி,…
பெருநிறுவன வாழ்க்கையில் (Corporate life) நிலவும் விசித்திரமான மற்றும் நியாயமற்ற விதிமுறைகள் சமூக ஊடகங்களில் விவாதப் பொருளாக மாறுவது வழக்கமான…
மத்தியப் பிரதேசத்தின் தேவாஸ் நகரில் அனாதை இல்லத்துச் சிறுமிகளுக்குத் திருமணம் செய்து வைப்பதாகக் கூறி, 40-க்கும் மேற்பட்ட இளைஞர்களிடம் லட்சக்கணக்கான…
தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில், அதிமுகவைச் சேர்ந்த மூன்று முக்கிய எம்.எல்.ஏ-க்களான மரகதம் குமரவேல் (மதுராந்தகம்), ஜெயக்குமார்…
மத்திய அரசின் 'பிஎம் கிசான்' (PM-KISAN) திட்டத்தின் கீழ், தகுதியுள்ள விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் 6,000 ரூபாய் நிதியுதவி தலா 2,000…