நடிகர் அஜீத்குமார் துபாயில் நடந்து வரும் கார் ரேஸில் பங்கேற்று வருகிறார். இந்நிலையில் அவருடன் புகைப்படம் எடுத்துக்கொள்ள ரசிகர்களிடம் 30 திராம் அதாவது இந்திய மதிப்பில் ரூ. 750 வரை கட்டணமாக வசூலிப்பதாக ஒரு தகவல் வெளியானது. இது ரசிகர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. தற்போது இதுகுறித்து பேசிய வலைப்பேச்சு ஜெ பிஸ்மி விளக்கம் தந்துள்ளார்.
இதுபற்றி அவர் கூறியதாவது, அஜீத்குமாருடன் புகைப்படம் எடுக்க 30 திராம் கட்டணமாக வசூலிக்கப்படுவது இல்லை. அஜீத்குமார் பங்கேற்கும் ரேஸ்சை பார்க்க அங்கு வரும் பார்வையாளர்களிடம் நுழைவு கட்டணமாக தான் 30 திராம் வசூலிக்கப்படுகிறது. அதனால் அந்த கட்டணம் ரேஸ் நடத்தும் நிறுவனம்தான் வசூலிக்கிறது என்று ஒரு வீடியோவில் ஜெ பிஸ்மி விளக்கம் அளித்துள்ளார்.
மேற்கு ஆசியாவில் தீவிரமடைந்துள்ள போர்ச் சூழல், உலகளாவிய கச்சா எண்ணெய் விநியோகச் சங்கிலியில் பெரும் விரிசலை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, ஈரானை…
சர்வதேச அரசியல் மேடையில் அமெரிக்கா மற்றும் கியூபா இடையிலான உறவு மீண்டும் ஒரு இக்கட்டான நிலையை எட்டியுள்ளது. குறிப்பாக, வெனிசுலாவின்…
சிரிப்புக்கும் குதூகலத்திற்கும் பெயர்போன 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சி, தற்போது சர்ச்சைகளுக்கும் சென்டிமென்ட் காட்சிகளுக்கும் களமாக மாறியிருப்பது ரசிகர்கள் மத்தியில்…
மத்திய கிழக்கில் நிலவும் மோதல்கள் காரணமாக ஹார்முஸ் ஜலசந்தி ஏற்கனவே முடங்கியுள்ள நிலையில், தற்போது ஆசியாவின் மற்றொரு முக்கியப் பகுதியான…
தூத்துக்குடி மட்டக்கடை கோவில் தெருவைச் சேர்ந்த பாலசுப்பிரமணியனின் மனைவி பிரேமா (58), தனது வீட்டில் வழக்கம்போல் குத்துவிளக்கு ஏற்றி வைத்து…
2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், தமிழக அரசியல் களம் முன்னெப்போதும் இல்லாத வகையில் போர்க்களமாக மாறியுள்ளது. குறிப்பாக,…