விடுமுறைக்காக ஊருக்கு வந்த நபர்… “மீன் பிடிப்பதற்காக மகன்களுடன் சென்று…” யாரும் எதிர்ப்பார்க்காத அதிர்ச்சி சம்பவம்…!!

Spread the love

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே உள்ள நாயன்தாங்கல் கிராமத்தைச் சேர்ந்தவர் தங்கராஜ். சென்னையில் வேலை பார்த்து வந்த இவர், மாட்டுப் பொங்கல் விடுமுறைக்காகத் தனது ஊருக்கு வந்திருந்தார். பண்டிகை நாளன்று மீன் பிடிப்பதற்காகத் தனது இரு சிறு வயது மகன்களையும் அழைத்துக்கொண்டு அருகில் இருந்த ஏரிக்குச் சென்றுள்ளார். வெகுநேரமாகியும் அவர்கள் வராததால் தேடிப் பார்த்தபோது, ஏரிக்கரையில் அவர்களின் செருப்புகள் மட்டும் தனியாகக் கிடந்ததைக் கண்டு உறவினர்கள் பதற்றமடைந்தனர்.

நீச்சல் தெரியாத நிலையில் ஏரிக்குள் சென்ற மூவரும், எதிர்பாராத விதமாகச் சேற்றில் சிக்கி நீரில் மூழ்கி உயிரிழந்தது விசாரணையில் தெரியவந்தது. கிராம மக்கள் மற்றும் போலீசாரின் உதவியுடன் தந்தை மற்றும் மகன்களின் உடல்கள் மீட்கப்பட்டு, பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டன. மகிழ்ச்சியாகக் கொண்டாடப்பட வேண்டிய பண்டிகை காலத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழந்தது அப்பகுதியில் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

Devi Ramu

Recent Posts

சுக்குநூறாக நொறுங்கிய லாரிகள்… துடித்துடித்து பலியான டிரைவர்கள்… கோர விபத்து…!!

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே நிகழ்ந்த கோர விபத்தில் இரண்டு லாரி ஓட்டுநர்கள் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியாகினர்.…

6 மணத்தியாலங்கள் ago

70 ஆண்டுகால மர்மம் முடிவுக்கு வருகிறது..! ஏலியன்கள் இருப்பது உண்மையா..? பொய்யா..? ரகசியங்களை உடைக்கப்போகும் ட்ரம்ப்..!!

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், வேற்றுகிரகவாசிகள் (Aliens) மற்றும் அடையாளம் தெரியாத பறக்கும் பொருட்கள் (UFO) குறித்த ரகசிய ஆவணங்களை…

6 மணத்தியாலங்கள் ago

BREAKING : என்கிட்ட மோதாதே… வம்புக்கு இழுக்காதே… எதிர்கட்சியினரை அலறவிட்ட ஸ்டாலின்..!!

திருப்பூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உரையாற்றிய தருணத்தைக் காட்டுகிறது. மத்தியில் ஆளும் பாஜக அரசு கொண்டு வந்த…

6 மணத்தியாலங்கள் ago

“என் அம்மா எனக்கு வேணும்” விபத்தில் உயிர் தப்பிய குழந்தை தாயை தேடி அழுத காட்சி.. ஒரே நாளில் மொத்த குடும்பத்தையும் பறிகொடுத்த கொடூரம்..!!

ராஜஸ்தான் மாநிலம் அல்வார் மாவட்டம் ராஜ்கர் பகுதியில் டெல்லி-மும்பை எக்ஸ்பிரஸ்வேயில் நடந்த கோர விபத்து, ஒரு குடும்பத்தையே சிதைத்துள்ளது. இந்த…

7 மணத்தியாலங்கள் ago

ஆண்களுக்கு அதிர்ச்சி, பெண்களுக்கு மகிழ்ச்சி…! மெனு-வில் இப்படியொரு ரகசியமா…? இளம்பெண் கொடுத்த ‘Men+U’ விளக்கம் சிரிப்பலைகளில் இணையம்…!

சமூக வலைதளங்களில் ஒரு இளம்பெண் உணவகத்தில் உள்ள 'மெனு' (Menu) கார்டுக்கு ஒரு விசித்திரமான மற்றும் நகைச்சுவையான விளக்கத்தைக் கொடுக்கும்…

7 மணத்தியாலங்கள் ago

“அம்மா என்னை விட்டுடுங்க” பள்ளிக்கு அனுப்பக் கதவைத் தட்டிய குடும்பத்தினர்… வீட்டுக்குள் காத்திருந்த பயங்கர அதிர்ச்சி… பெற்ற தாயே செய்த் கொடூரம்…!!

ராஜஸ்தான் மாநிலம் அல்வார் மாவட்டம் ராஜ்கர் பகுதியில் தாயே தனது 4 வயதுப் பெண் குழந்தையை கழுத்தை நெரித்துக் கொன்ற…

7 மணத்தியாலங்கள் ago