உயிரிழப்பதற்கு சில மணி நேரத்திற்கு முன்… விமான பணிப்பெண் சகோதரியிடம் சொன்ன வார்த்தை… கண்ணீரில் குடும்பத்தினர்..!!

Spread the love

அகமதாபாத்தில் நேற்று 1:37 மணியளவில்  டேக் ஆப் செய்யப்பட்ட சில வினா நிமிடங்களிலேயே விமானம் விழுந்து நொறுங்கி சம்பவம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அந்த விபத்தில் பயணிகளோடு சேர்ந்து விமான ஊழியர்கள் 10 பேர் உயிரிழந்துள்ளார்.  விபத்துக்குள்ளான இந்த விமானத்தை  இயக்கிய கேப்டன் சுமித் சபர்வால் மற்றும் க்ளைவ் குந்தர் இருவருமே நன்கு அனுபவம் கொண்டவர்கள்.  விமான பணிப்பெண்களாக ரோஷினி, காத்ஹ்தோய் ஷர்மா, மிதாலி உள்ளிட்டோர் இருந்திருக்கின்றனர். இதில், ரோஷினி ராஜேந்திர சோங்காரே விமான பணிண்பெண்ணாக மட்டுமல்லாமல் இன்ஸ்டாகிராம் பிரபலமாகவும் இருந்து வந்துள்ளார்.

இவர் விமானத்தில் எங்கெல்லாம் பயணம் செய்கிறாரோ அதை அனைத்தையும் இன்ஸ்டாகிராமில் பதிவிடுவது வழக்கம். அந்த பகுதியில் தற்போது உயிரிழந்த ரோஷினி தன்னுடைய சக விமான பணிப்பெண்களோடு ரீல்ஸ் எடுத்து சில மாதங்களுக்கு முன்பு பதிவிட்டு இருக்கிறார். மணிப்பூரில் இருக்கும் ஒரு சிறிய கிராமத்தைச் சேர்ந்த இவர்  விபத்துக்குள்ளான விமானத்திலிருந்து இளம் விமான பணிப்பெண்கள் ஒருவராக பணிபுரிந்து வந்துள்ளார். 21 வயதாகும் இவர் உயிரிழப்பதற்கு சில மணி நேரத்திற்கு முன்பாக தன்னுடைய சகோதரிக்கு போன் செய்து தன்னுடைய விமானம் லண்டனுக்கு செல்ல இருப்பதாகவும் சில நாட்களுக்கு தன்னால் போன் செய்ய முடியாது என்றும் ஜூன் 15ஆம் தேதிக்கு மேல் ஃபோன் செய்வதாகவும் கூறியிருக்கிறார். ஆனால் இதுதான் அவருடைய கடைசி போனாக இருக்கும் என்பது எங்களுக்கு தெரியாது என்று அவருடைய குடும்பத்தினர் கண்ணீரோடு கூறியுள்ளார்கள்.

Soundarya

Recent Posts

29 வயதே ஆன ரயில்வே ஊழியர்.. பக்கோடா கடை வாசலில் துடிதுடித்து மரணம்… நின்று கொண்டிருந்த போதே சரிந்து விழுந்த டிரைவர்… திடீர் மரணத்திற்கு இதுதான் காரணமா…?

இரயில்வே டி.ஆர்.எம் அலுவலகத்தில் ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்த 29 வயதான அஜய் குஷ்வாஹா, தேநீர் குடிப்பதற்காக வெளியே சென்றிருந்தபோது எதிர்பாராத…

5 மணத்தியாலங்கள் ago

அப்பாவி சிறுவனைத் தூக்கி வீசிய கொடூரன்… மின்தூக்கிக்குள் அரங்கேறிய அத்துமீறல்… புனேயில் வைரலாகும் பகீர் வீடியோ…!!!

புனேயின் சோம்வார் பேத் பகுதியில், 10 வயது சிறுவன் ஒருவன் அடுக்குமாடி குடியிருப்பின் மின்தூக்கியில் வைத்து மிகக் கொடூரமாகத் தாக்கப்படும்…

6 மணத்தியாலங்கள் ago

தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கிய அர்ஜுன் தாஸ்… கார் டிக்கியில் கட்டுக்கட்டாக பணம்… 2026 தேர்தல் களம் சூடுபிடிக்குது…!!!

2026-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, நடிகர் அர்ஜுன் தாஸின் கார் தேர்தல் பறக்கும் படையினரால் சோதனை செய்யப்பட்டு,…

6 மணத்தியாலங்கள் ago

ஜிம் மாஸ்டர் தற்கொலை… அந்த 42 வயது பெண் செய்த பகீர் காரியம்… காதலா? சொத்துக்காக விரித்த வலையா?… கடைசியில் நடந்த விபரீதம்…!!!

பெங்களூருவைச் சேர்ந்த திலீப் என்ற 28 வயது ஜிம் பயிற்சியாளர், திருமணமான பெண்ணின் மிரட்டல் காரணமாக தற்கொலை செய்து கொண்ட…

6 மணத்தியாலங்கள் ago

“தாத்தா இது உங்களுக்காக தான்” விளையாட்டாக சொன்ன அந்த ஒரு பொய்… ஏம்மா என்னை ஏமாத்துற..? முதியவரின் கண்ணில் வழிந்த கண்ணீர்… அடுத்த நொடியே இளம்பெண் செய்த நெகிழ்ச்சி செயல்…!!

ஏற்கனவே விதியால் உடைந்து போயிருந்த ஒரு மாற்றுத்திறனாளி முதியவரிடம், ஒரு சிறுமி வந்து பேசுகிறாள். "பாபா, உங்களுக்கு ஏதாவது வேண்டும்…

6 மணத்தியாலங்கள் ago

ஷாக்கிங்க்..! குரங்கை விரட்ட கம்பியை தூக்கிய நபர்… தொட்டதுமே பறிபோன உயிர்.. உயிருடன் விளையாடிய ஹோட்டல் நிர்வாகம்.. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!

மத்தியப் பிரதேசத்தின் சத்தர்பூர் பகுதியில் நடந்த இந்தச் சம்பவம், மின் பாதுகாப்பு குறித்த அலட்சியம் எவ்வளவு பெரிய உயிர் இழப்பை…

6 மணத்தியாலங்கள் ago