உத்திரபிரதேசம் மாநிலம் கான்பூரை சேர்ந்தவர் சம்பி. 35 வயதான இவர் பெண் ஒருவரை காதலித்து வந்துள்ளார். ஆனால் அந்த பெண்ணின் குடும்பத்தார் வேறு ஒருவருக்கு திருமணம் செய்து கொடுத்துள்ளார். இதனால் வருத்தத்தில் இருந்த சம்பி மன உளைச்சலில் இருந்துள்ளார். மேலும் அப் பெண்ணை அடிக்கடி சந்திப்பதற்கும் முயன்றுள்ளார். இந்த நிலையில் சம்பவத்தை அன்று அந்த பெண் தனியாக இருப்பதைக் கண்ட சம்பி அந்த பெண்ணை பின் தொடர்ந்து சென்றுள்ளார் .
அப்போது அந்த பெண்ணின் கையை பிடித்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளார் .மேலும் அந்த பெண்ணை பலவந்தமாக தாக்கி முத்தமிட தொடங்கி இருக்கிறார். இதனால் அந்த பெண் சம்பியின் நாக்கை கடி த்ததில் வலியால் அலரை துடித்துள்ளார். அதிக ரத்தம் கொட்டியுள்ளது. இவருடைய அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து குடும்பத்திற்கு தகவல் தெரிவித்து பின்னர் அவரை மருத்துவமனையில் அனுமதித்துள்ளார்கள்.
சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், ஒரு விவசாயி தனது மாட்டு வண்டியில் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்க, மாடுகள்…
கோவையில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றிய பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் கே. அண்ணாமலை, திமுக மற்றும் காங்கிரஸ்…
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஹார்முஸ் நீரிணையை சீனாவுக்காக நிரந்தரமாகத் திறப்பதாக அறிவித்துள்ளது சர்வதேச அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.…
சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், ஒரு மயில் மற்றும் ஒரு பாம்புக்கு இடையே நடக்கும் கடுமையானப் போராட்டம்…
கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால், வீடுகளில் பிரிட்ஜ் பயன்பாடு பன்மடங்கு உயர்ந்துள்ளது. இந்தச் சூழலில், பிரிட்ஜை சுவரோடு ஒட்டி…
உலகெங்கும் ஆட்குறைப்பு மற்றும் பொருளாதார மந்தநிலை குறித்த கவலைகள் நிலவி வரும் சூழலில், சீனாவைச் சேர்ந்த மீடியாஸ்டார்ம் (Mediastorm) நிறுவனம்…