திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி தொகுதிக்குட்பட்ட கவரைப்பேட்டையில், ‘மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்ற தலைப்பில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். அவர் வாகனத்தில் நின்றபடி உரையாற்றிக் கொண்டிருந்தபோது, அருகில் இருந்த திருவள்ளூர் வடக்கு மாவட்ட செயலாளர் சிறுணியம் பலராமன் திடீர் உடல்நலக்குறைவால் மயக்கமடைந்தார்.
மாவட்ட செயலாளர் மயங்கிய நிலையிலும், எடப்பாடி பழனிசாமி அதனைப் பொருட்படுத்தாமல் தொடர்ந்து உரையாற்றிக் கொண்டிருந்தது அங்கிருந்தவர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியது. அப்போது, அருகில் இருந்த முன்னாள் அமைச்சர் ரமணா, மயங்கி விழுந்த பலராமனை கைத்தாங்கலாக மீட்டு பேருந்திற்குள் அனுப்பி வைத்தார். சிறிது நேர ஓய்விற்குப் பிறகு உடல்நிலை தேறிய மாவட்ட செயலாளர் பலராமன், எடப்பாடி பழனிசாமி தனது உரையை முடித்துவிட்டுப் புறப்படும்போது அவருக்குச் சால்வை அணிவித்து வீரவாள் பரிசளித்தார்.
நீட் (NEET-UG 2026) வினாத்தாள் கசிவு மற்றும் சிபிஎஸ்இ (CBSE) தேர்வு குளறுபடிகளுக்கு எதிராக, நாட்டின் கல்வித்துறையையும் லட்சக்கணக்கான மாணவர்களின்…
இந்திய கிரிக்கெட் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு ஒரு மாபெரும் வரலாற்றுச் சாதனை இன்று நிகழ்த்தப்பட்டுள்ளது. அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து…
ரயில் பயணிகளுக்கு வழங்கப்படும் உணவின் தரம் மற்றும் சுகாதாரத்தை 100 சதவீதம் உறுதி செய்யும் நோக்கில், இந்திய ரயில்வே உணவு…
கள்ளக்குறிச்சி மாவட்டம் வடபொண்பரப்பி காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில், வீட்டில் தனியாக உறங்கிக் கொண்டிருந்த 60 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவரிடம்…
தமிழக அரசியலில் இன்று ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அதிரடித் திருப்புமுனை நிகழ்ந்துள்ளது. ஒருகாலத்தில் தமிழகத்தின் அசுர பலம் வாய்ந்த…
வங்கித் துறையில் பணிபுரிய ஆர்வமுள்ள நம்ம ஊர் இளைஞர்களுக்கு ஒரு புதிய வேலைவாய்ப்புச் செய்தியை இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான…