தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், கரூரில் கட்சி நிகழ்வின் போது உயிரிழந்த நிர்வாகிகளின் குடும்பங்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறாததை அதிமுக மிகக் கடுமையாகச் சாடியுள்ளது. உலக வரலாற்றிலேயே முதன்முறையாக, உயிரிழந்தவர்களின் வீடுகளுக்குச் சென்று துக்கம் விசாரிக்காமல், பாதிக்கப்பட்டவர்களைத் தனது பனையூர் இல்லத்திற்கு வரவழைத்து ஆறுதல் பெற வைத்தது ‘வேற லெவல் பண்ணையார்தனம்’ என்று அதிமுக விமர்சித்துள்ளது. இதற்காக அவருக்கு ஒரு ‘டாக்டர்’ பட்டமே கொடுக்கலாம் என்று கிண்டலடித்த அக்கட்சி, கரூருக்கு நேரில் சென்று கண்ணீரைத் துடைக்கத் துப்பில்லாதவர், கிளிசரின் கண்ணீரோடு புகைப்படங்களுக்கு அஞ்சலி செலுத்தி நாடகமாடுகிறார் என்று குற்றம் சாட்டியுள்ளது.
தெலங்கானா மாநிலம் சின்னக்கோடூர் பகுதியைச் சேர்ந்த காவலர் பிரவீன் குமார் மற்றும் அவரது மனைவி ரஜிதா ஆகிய இருவரும் கடந்த…
தமிழ் சினிமாவில் வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் முத்திரை பதித்த நடிகர் வினு சக்கரவர்த்தியின் மகள், தனது தந்தையின் கடைசி…
தமிழக அரசியலில் 2026 சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்கியுள்ளன. 108 இடங்களை வென்று தனிப்பெரும் கட்சியாக…
தமிழக அரசியலில் மீண்டும் ஒரு 'ரிசார்ட் அரசியல்' அரங்கேறியுள்ளது, அதிமுகவின் சுமார் 30-க்கும் மேற்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் புதுச்சேரியில் உள்ள…
தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, தவெக தலைவர் விஜய் ஆட்சி அமைக்க உரிமை கோரியுள்ள நிலையில், அதற்கு முட்டுக்கட்டை…
தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள தவெக தலைவர் விஜய்யின் ஆட்சி அமைக்கும் முயற்சிக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எடுத்துள்ள அதிரடி…