வாகனங்களுக்கான பேன்சி நம்பர் ஒதுக்கும் நடைமுறையில் மாற்றம் செய்யப்படுவதாக தமிழக அரசு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தற்போது புதிதாக கார் மற்றும் பைக் வாங்குபவர்கள் ஆர்டிஓ அலுவலகத்தில் பணம் செலுத்தி தங்களுக்கு பிடித்தமான பேன்சி எண் பெறக்கூடிய நடைமுறை அமலில் உள்ளது. ஆனால் இனி ஏல முறையில் ஃபேன்சி எண் ஒதுக்கப்படும். இதற்கான விண்ணப்ப கட்டணம் 2000 ரூபாய், பேன்சி எண்ணுக்கான அடிப்படை விலை 2000 ரூபாய் முதல் 2 லட்சம் ரூபாய் வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசியலில் பல தசாப்தங்களாக நீடித்து வந்த திமுக - அதிமுக ஆகிய இருபெரும் திராவிடக் கட்சிகளின் ஆதிக்கத்தை உடைத்து,…
மேற்கு வங்கத் தேர்தல் முடிவுகளில் ஒரு மிகப்பெரிய திருப்பமாக, முதலமைச்சர் மம்தா பானர்ஜி தனது சொந்தக் கோட்டையான பவானிபூர் தொகுதியில்…
தமிழகச் சட்டமன்றத் தேர்தல் முடிவுகளின் பின்னணியில் திமுக அடைந்த தோல்விக்குத் தார்மீகப் பொறுப்பேற்று, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது பதவியை…
உத்தரகாண்ட் மாநிலம் டெஹ்ரி மாவட்டத்தில், மகளின் திருமணத்திற்காக ஆசையோடு ஏற்பாடுகளைச் செய்து வந்த தந்தை, திருமணத்திற்குச் சில நாட்களே இருந்த…
2026 தமிழக சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியாகி, மாநில அரசியலில் ஒரு புதிய சகாப்தத்தை உருவாக்கியுள்ளன. நடிகர் விஜய் தலைமையிலான…
மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரில் உள்ள பர்கி அணையில் நிகழ்ந்த ஒரு கோர விபத்து, ஒரு குடும்பத்தையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.…