தென் மாவட்டங்களில் “மக்கள் நாயகன்” என்று அன்போடு அழைக்கப்பட்ட பிரபல மருத்துவர் டாக்டர் ராஜசேகர் (எ) கண்ணன் (65) என்பவர் உடல்நலக்குறைவால் காலமானார். நெல்லை மாவட்டம் ராஜபாளையத்தில் கிளினிக் நடத்தி வந்த இவர், சுமார் 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஏழை எளிய மக்களிடம் வெறும் ரூ.50 மட்டுமே கட்டணம் பெற்று சிகிச்சை அளித்து வந்தார்.
குறிப்பாக, கொரோனா காலகட்டத்தில் பல உயிர்களை காப்பாற்றிய இவருக்கு பல தனியார் அமைப்புகளும் விருதுகள் வழங்கி கௌரவித்துள்ளன. இந்நிலையில் இவருடைய மறைவு அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சமூக ஊடகங்களில் சமீபத்தில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், நபர் ஒருவர் மிகவும் விஷத்தன்மை கொண்ட ஒரு பாம்பிற்கு தனது…
தமிழக வெற்றிக் கழகத் (தவெக) தலைவர் விஜய், 2026 தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மைக்குத் தேவையான இடங்களை உறுதி செய்து…
காட்டின் ராஜா என்று அழைக்கப்படும் சிங்கங்களின் கூட்டமே ஒரு தனி எருமையை வேட்டையாடத் துடிக்கும்போது, எதிர்பாராத திருப்பமாக எருமைக்கூட்டம் ஒன்று…
பிரித்தானியாவில் (UK) சிறார் பாலியல் குற்றவாளிகளைப் பிடிக்கும் ஒரு நடவடிக்கையின் போது, இந்திய ராணுவ அதிகாரி ஒருவரின் மகன் சிக்கியதாக…
பெங்களூருவில் திருட்டு வழக்கு ஒன்றில் கைதான நபர், காவல்துறையினர் சோதனையிடும் போது தன்னிடம் இருந்த லாக்கர் சாவியை அவர்கள் கையில்…
பாஜக நிர்வாகி வினோஜ் பி. செல்வம் தனது எக்ஸ் (X) தளத்தில், இந்துக்களுக்கு எதிரான சக்திகளுடன் கைகோர்த்துள்ள திமுகவுக்கு மாற்றாகத்…