தமிழ் சினிமாவில் காமெடியன் என்பதை தாண்டி பன்முகத்திறமையாளராக அறியப்படுபவர் நடிகர் சின்னி ஜெயந்த். இவர் தன்னுடைய காமெடியினால் தனக்கென ஒரு தனி அடையாளத்தை ஏற்படுத்தி உள்ளார். இதைத்தொடர்ந்து அவர் சில படங்களில் குணசேத்திர வேடத்திலும் நடித்துள்ளார். நடிப்பை தாண்டி இயக்குனர் மற்றும் தயாரிப்பாளராகவும் இவர் அறியப்படுகிறார்.
தற்பொழுது இவருடைய மகன் சத்தமே இல்லாமல் சாதித்துக் காட்டியுள்ளார். திருப்பூர் மாவட்ட சார் ஆட்சியராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். நடிகர் சின்னி ஜெயந்த் இயக்குனர் மகேந்திரன் இயக்கத்தில் வெளியான ‘கை கொடுக்கும் கை’ படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். இதை தொடர்ந்து அவர் 200க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.
தற்பொழுது இவர் வனவிலங்குகளை காக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். அதன்படி இவர் அடிபட்ட கிளி ஒன்றிற்கு சிகிச்சை அளித்து வனக்காவலர்களுடன் இணைந்து அந்த கிளியை சுதந்திரமாக பறக்க விட்டுள்ளார். மேலும், மக்களும் இதுபோல விலங்குகள், பறவைகள் மீது அக்கறை கொள்ள வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதோ அவரின் வைரல் வீடியோ….
மேற்கு ஆசியாவில் போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில், ஹார்முஸ் நீரிணையைத் திறந்து வைப்பதற்கான அமெரிக்காவின் முயற்சிக்குச் சீனா தனது…
தேர்தல் ஆணையம் (ECI) வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான தபால் வாக்கு செலுத்தும் நடைமுறையில் மிக முக்கியமான மாற்றத்தை அறிவித்துள்ளது. முன்னதாக, தேர்தல்…
இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகமான எல்ஐசி (LIC), தனது பங்குதாரர்களுக்கு 1:1 என்ற விகிதத்தில் போனஸ் பங்குகளை வழங்க இயக்குநர்…
பீகார் அரசியலில் நீண்ட நாட்களாக நீடித்து வந்த குடும்பப் பூசலுக்கு மத்தியில், மத்திய அமைச்சர் சிராக் பஸ்வான் தனது சித்தப்பா…
சேலத்தில் நடைபெற்ற மாபெரும் பொதுக்கூட்டத்தில் பேசிய மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன், தமிழக அரசியலில் ஒரு புதிய திசையை…
ஈரான் அதிபர் மசூத் பெசஷ்கியான் அமெரிக்காவுக்கு விடுத்துள்ள நேரடி எச்சரிக்கை, ஏற்கனவே போர்ப் பதற்றத்தில் இருக்கும் மேற்காசியப் பிராந்தியத்தில் பெரும்…