பழங்களின் மேல் Sticker ஒட்டி இருப்பதற்கான காரணம் என்ன…? இதுக்குள்ள இவ்ளோ விஷயம் இருக்கா…?

Spread the love

நாம் கடைகளில் பழங்கள் வாங்குவதற்கு சென்றிருப்போம். அப்போது பழக்கடைகளில் ஆப்பிள், மாம்பழம், கிவி, மாதுளை, ஆரஞ்சு போன்ற பழங்களில் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு இருக்கும். நாம் இந்த ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு இருப்பதை பார்த்து இது உயர் ரக பங்கள் விலை அதிகமாக இருக்கும் என்று நினைத்து அதை கண்டுகொள்ளாமல் கடந்து விடுவோம். ஆனால் அது உண்மையான காரணம் அல்ல. பங்களின் மேல் ஸ்டிக்கர் எதனால் ஒட்டப்பட்டு இருக்கிறது என்பதை பற்றி உங்களுக்கு தெரியுமா? அதன் விவரங்களை பற்றி இனி காண்போம்.

ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட பழங்கள் இறக்குமதி செய்யப்பட்டது விலை கூடுதல் ஆனது என்று நாம் நினைக்கலாம். ஆனால் காரணம் அதுவல்ல பழங்களின் தரம் விலை மற்றும் செயல்முறை எப்படி விளைவிக்கப்பட்டு இருக்கிறது என்பதை புரிந்து கொள்ள உலகின் பல்வேறு நாடுகளில் இந்த ஸ்டிக்கர் பயன்படுத்தப்படுகிறது. அதனால்தான் இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் இந்த ஸ்டிக்கர்களை கொண்டு வந்து இருக்கிறது. இதை ஸ்டிக்கர்களை நாம் பார்ப்பதன் மூலம் அந்த பழத்தின் தரத்தை நாம் புரிந்து கொள்ளலாம்.

இந்த பழங்களின் மேல் உள்ள ஸ்டிக்கர்கள் பத்தின் தரத்தை மட்டுமல்லாது அவை இயற்கையான முறையில் வளர்க்கப்பட்டதா பூச்சிக்கொல்லி அடிக்கப்பட்டு இருக்கிறதா இல்ல மரபணு மாற்ற முறையில் வளர்க்கப்பட்டிருக்கிறதா ஆகிய தகவல்களை அது கொண்டிருக்கும். இது ஆரோக்கியத்துடன் சம்பந்தப்பட்டதும் ஆகும்.

பழங்களில் ட்டப்பட்டிருக்கும் ஸ்டிக்கரில் எட்டில் ஆரம்பிக்கப்பட்ட ஐந்து இலக்க எண்கள் அந்தப் பழங்கள் மரபணு மாற்ற முறையில் வளர்க்கப்பட்டிருக்கிறது என்பதை குறிக்கும். நான்கு இலக்க எண்களை அந்த ஸ்டிக்கரில் கொண்டு இருந்தால் அது பூச்சிக்கொல்லி மருந்துகளை தெளித்து வளர்க்கப்பட்டது என்பதை குறிக்கும். இந்த வகை பழங்களை சாப்பிடுவதற்கு முன்பாக தோல் நீக்கியோ அல்லது கழுவி சாப்பிடுவது அவசியமானது என்பதை இது உணர்த்துகிறது.

ஒன்பதில் தொடங்கும் எண்களை கொண்ட ஸ்டிக்கர்கள் அந்த பழங்கள் இயற்கையான முறையில் எந்த பூச்சிக்கொல்லியும் ரசாயனமும் இல்லாமல் வளர்க்கப்பட்டது என்பதை நமக்கு எடுத்துக்காட்டுகிறது. ஆகையால் இனி கடைகளில் நீங்கள் பழங்கள் வாங்க போம்போது அதில் ஸ்டிக்கர்கள் ஒட்டி இருந்தால் அதை கடந்து செல்லாமல் அதில் என்ன மாதிரி எண்கள் ஒட்டி இருக்கிறது என்பதை பார்த்து வாங்குங்கள்.

admin

Recent Posts

10-வது முடித்திருந்தால் போதும்.. மத்திய அரசு வேலை ரெடி… 3,003 காலிப்பணியிடங்கள்… மே 4 கடைசி… மிஸ் பண்ணிடாதீங்க… எஸ்.எஸ்.சி-யின் மெகா அறிவிப்பு…!!!

மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள் மற்றும் துறைகளில் காலியாக உள்ள சுருக்கெழுத்தாளர், மல்டி டாஸ்கிங் ஸ்டாப் (MTS), பெர்சனல் அசிஸ்டண்ட்…

5 minutes ago

“ஈரானுக்கு இனி ஆயுதங்கள் கிடையாது?… சீன அதிபருடன் டிரம்ப் போட்ட டீல் என்ன?”… 8 ஆண்டுகளுக்குப் பிறகு சீனா செல்லும் டிரம்ப்…!

மேற்கு ஆசியாவில் போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில், ஹார்முஸ் நீரிணையைத் திறந்து வைப்பதற்கான அமெரிக்காவின் முயற்சிக்குச் சீனா தனது…

8 minutes ago

BREAKING: தபால் வாக்கு நடைமுறையில் அதிரடி மாற்றம்… 3.4 லட்சம் அரசு ஊழியர்களுக்கு ஷாக் நியூஸ்…!

தேர்தல் ஆணையம் (ECI) வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான தபால் வாக்கு செலுத்தும் நடைமுறையில் மிக முக்கியமான மாற்றத்தை அறிவித்துள்ளது. முன்னதாக, தேர்தல்…

13 minutes ago

“LIC பங்குதாரர்களுக்கு ஜாக்பாட்!… “ஒரு பங்கு வைத்திருந்தால் இன்னொரு பங்கு இலவசம்” எப்போது கிடைக்கும் தெரியுமா?… வெளியான அசத்தல் அறிவிப்பு…!!!

இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகமான எல்ஐசி (LIC), தனது பங்குதாரர்களுக்கு 1:1 என்ற விகிதத்தில் போனஸ் பங்குகளை வழங்க இயக்குநர்…

14 minutes ago

அரசியல் களத்தில் அதிரடி திருப்பம்..! பல ஆண்டு பகைக்கு முற்றுப்புள்ளியா..? சித்தப்பா காலில் விழுந்த சிராக் பஸ்வான்..!!

பீகார் அரசியலில் நீண்ட நாட்களாக நீடித்து வந்த குடும்பப் பூசலுக்கு மத்தியில், மத்திய அமைச்சர் சிராக் பஸ்வான் தனது சித்தப்பா…

15 minutes ago

“திமுகவை திட்ட மாட்டேன்”…. மேடையிலேயே போட்டுடைத்த கமல்… பதறிய அரசியல் களம்…!

சேலத்தில் நடைபெற்ற மாபெரும் பொதுக்கூட்டத்தில் பேசிய மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன், தமிழக அரசியலில் ஒரு புதிய திசையை…

17 minutes ago