தமிழகத்தில் தவெக ஆட்சி நீடிக்குமா என்பது குறித்துப் பேசிய திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், அது ஆட்சியில் இருப்பவர்களின் செயல்பாடுகளைப் பொறுத்தது என்று தெரிவித்துள்ளார். மேலும், தற்போதைய அரசு வெளியிட்டது வெள்ளை அறிக்கை அல்ல, அது ஒரு ‘கருப்பு அறிக்கை’ என்று அவர் சாடியுள்ளார். புதியவர்களுக்கு நிதித்துறை குறித்த நுணுக்கங்கள் புரிய வாய்ப்பில்லை என்றும் அவர் விமர்சித்துள்ளார்.
மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கேடு அடைந்துள்ளதாகக் குற்றம் சாட்டிய துரைமுருகன், குற்றவாளிகளைக் கடுமையான முறையில் ஒடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யக் குற்றவாளிகளைச் சுட்டுத் தள்ள வேண்டும் என்றும் அவர் ஆக்ரோஷமாகப் பேசியுள்ளார். இவருடைய இந்த அதிரடியான கருத்துக்கள் தற்போதைய அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்னன.
2026 ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து போட்டியை ஒன்றாக அமர்ந்து பார்ப்பதற்காக ஒரு குடும்பத்தினர் தங்களது வீட்டுத் தொலைக்காட்சியின் முன்னால்…
சென்னையில் இன்று தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நிறைவடைந்தது. இதனைத் தொடர்ந்து பேரவை வளாகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திடம்,…
உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில், ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு சாதி மறுப்பு காதல் திருமணம் செய்து கொண்ட நிஹாரிகா என்ற…
உத்தரப் பிரதேச மாநிலம் பதாவுன் மாவட்ட அரசு மருத்துவமனையில், உயிரிழந்த பெண்ணின் உடலிலிருந்து கம்மலைத் திருடிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை…
ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையேயான போர் நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வரும் நிலையில், ரஷ்ய தலைநகர் மாஸ்கோவை குறிவைத்து…
மத்திய அரசின் 'பிஎம் உஜ்வாலா யோஜனா 3.0' திட்டத்தின்கீழ், வறுமைக்கோட்டிற்குக்கீழ் வாழும் ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த பெண்களுக்கு புதிய எல்பிஜி…