தவெக ஆட்சி நீடிக்குமா..? – திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் சொன்ன விஷயம்.. தமிழக அரசியலில் பரபரப்பு..!!

Spread the love

தமிழகத்தில் தவெக ஆட்சி நீடிக்குமா என்பது குறித்துப் பேசிய திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், அது ஆட்சியில் இருப்பவர்களின் செயல்பாடுகளைப் பொறுத்தது என்று தெரிவித்துள்ளார். மேலும், தற்போதைய அரசு வெளியிட்டது வெள்ளை அறிக்கை அல்ல, அது ஒரு ‘கருப்பு அறிக்கை’ என்று அவர் சாடியுள்ளார். புதியவர்களுக்கு நிதித்துறை குறித்த நுணுக்கங்கள் புரிய வாய்ப்பில்லை என்றும் அவர் விமர்சித்துள்ளார்.

மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கேடு அடைந்துள்ளதாகக் குற்றம் சாட்டிய துரைமுருகன், குற்றவாளிகளைக் கடுமையான முறையில் ஒடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யக் குற்றவாளிகளைச் சுட்டுத் தள்ள வேண்டும் என்றும் அவர் ஆக்ரோஷமாகப் பேசியுள்ளார். இவருடைய இந்த அதிரடியான கருத்துக்கள் தற்போதைய அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்னன.

Soundarya

Recent Posts

அய்யோ அவமானம்..! உலகக்கோப்பை மேட்ச் பார்க்க குடும்பமே ஒண்ணா கூடினப்போ டிவியில் அந்த வீடியோ… மாட்டிட்டு முழித்த தாத்தாவின் அதிர்ச்சி வைரல் வீடியோ..!

2026 ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து போட்டியை ஒன்றாக அமர்ந்து பார்ப்பதற்காக ஒரு குடும்பத்தினர் தங்களது வீட்டுத் தொலைக்காட்சியின் முன்னால்…

2 minutes ago

அதிமுகவிலிருந்து நானாக வெளியேறவில்லை… அங்கே நடந்தது என்ன தெரியுமா..? உண்மையை உடைத்த ஓபிஎஸ்..!!

சென்னையில் இன்று தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நிறைவடைந்தது. இதனைத் தொடர்ந்து பேரவை வளாகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திடம்,…

12 minutes ago

பகீர்..! “எனக்கு என் காதலனே முக்கியம்” 6 வயது மகன் கண்முன்னே தாய் செய்த காரியம்… கண்ணை மறைத்த கள்ளக்காதல்… துடிதுடித்து இறந்த தொழிலதிபர் கணவன்…!!

உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில், ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு சாதி மறுப்பு காதல் திருமணம் செய்து கொண்ட நிஹாரிகா என்ற…

22 minutes ago

கொஞ்சம் கூட மனசாட்சி இல்லையா.? பிணத்தின் காதில் இருந்த கம்மலைத் திருடிய அரசு மருத்துவமனை ஊழியர்.. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!

உத்தரப் பிரதேச மாநிலம் பதாவுன் மாவட்ட அரசு மருத்துவமனையில், உயிரிழந்த பெண்ணின் உடலிலிருந்து கம்மலைத் திருடிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை…

30 minutes ago

மாஸ்கோ மீது 555 ட்ரோன்கள் வீச்சு… உக்ரைனின் மெகா தாக்குதலில் பற்றி எரிந்த ரஷ்யா… “இது நியாயமான பதிலடி” என ஜெலஸ்கி பதிவு..!!

ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையேயான போர் நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வரும் நிலையில், ரஷ்ய தலைநகர் மாஸ்கோவை குறிவைத்து…

38 minutes ago

PM உஜ்வாலா 3.0: ஏழைப் பெண்களுக்கு இலவச கேஸ் சிலிண்டர் இணைப்பு.. யாருக்கெல்லாம் கிடைக்கும்..? முழு விவரம் இதோ..!!

மத்திய அரசின் 'பிஎம் உஜ்வாலா யோஜனா 3.0' திட்டத்தின்கீழ், வறுமைக்கோட்டிற்குக்கீழ் வாழும் ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த பெண்களுக்கு புதிய எல்பிஜி…

51 minutes ago