புதுச்சேரியில் ஆளும் என்.ஆர். காங்கிரஸ் – பாஜக கூட்டணியில் நீடித்து வரும் தொடர் மோதல் காரணமாக, புதிய சபாநாயகரைத் தேர்வு செய்வதில் தற்போதும் பெரும் இழுபறி நீடித்து வருகிறது. இந்நிலையில், பாஜக உடனான அரசியல் மோதல் முற்றினால், சமீபத்திய தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் கூட்டணியில் வெற்றி பெற்றுள்ள 3 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவோடு புதிய ஆட்சியை அமைக்க முதலமைச்சர் ரங்கசாமி திட்டமிட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பரபரப்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.
தற்போதைய நிலவரப்படி, புதுச்சேரி சட்டமன்றத்தில் என்.ஆர். காங்கிரஸ் 12 இடங்களையும், பாஜக 4 இடங்களையும், சுயேச்சைகள் 2 இடங்களையும், அதிமுக 1 இடத்தையும் பெற்றுள்ள நிலையில், தவெக எம்.எல்.ஏ-க்களின் ஆதரவு ரங்கசாமிக்கு ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்ள ஒரு முக்கிய மாற்றுப் பாதையாக உருவெடுத்துள்ளது.
நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சி அருகே மூலச்சி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி காளிமுத்து மற்றும் அவரது 5 வயது மகன் ஜெயராஜ்…
தேனி வட்டாரத்திலும் சென்னை அறிவாலய வட்டாரத்திலும் தற்போதைக்கு பரபரப்பாக பேசப்படும் ஒரு முக்கிய விஷயம், முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அடுத்து…
எம்.எஸ். தோனியின் 45-வது பிறந்தநாளை முன்னிட்டு, ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் அவரது ரசிகர்கள் பிரம்மாண்ட கட்-அவுட்களுக்கு பாலாபிஷேகம் செய்து தங்களது…
திமுக மறுசீரமைப்பு குழுவில் இளம் நிர்வாகிகளான பரந்தாமன், எழிலன் போன்றோர் நியமிக்கப்பட்டிருப்பது அக்கட்சியின் சீனியர்கள் மத்தியில் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.…
ஆந்திர மாநிலம் அனகாபள்ளியைச் சேர்ந்த அப்பலநாயுடு மற்றும் ஹேமா தம்பதிக்கு திருமணமாகி 17 ஆண்டுகள் ஆகிய நிலையில், இரு பெண்…
டெல்லி இந்திரா காந்தி உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற 2026 இந்திய ஓபன் பேட்மிண்டன் தொடரில், சர்வதேச போட்டி ஒன்றின் போது…