சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய இயக்குனர் பா ரஞ்சித் கூறியதாவது, முதல்ல என்னை திட்டிட்டு இருந்தாங்க. அப்புறம் மாரி செல்வராஜை திட்டினார்கள். அந்த சமயத்துல வெற்றிமாறன் சார் அசுரன் படம் எடுத்தார். அப்புறம் அவரையும் திட்ட ஆரம்பிச்சிட்டாங்க. எப்பவுமே திட்டற இடத்துல என்னோட போட்டோ தான் இருக்கும். இப்போ மாரி செல்வராஜ் வெற்றிமாறன் சார் போட்டாவும் இருக்கு. தமிழ் சினிமாவை அழித்த 3 இயக்குனர்கள் அப்படீன்னு வந்துவிடும்.
ஒரு வருஷத்துக்கு 300 படம் வருது. 2 வருஷத்துல 600 படம் வந்திருக்கும். எத்தனை இயக்குனர்கள் இயக்கியிருப்பாங்க? நான் 2 வருஷத்துக்கு ஒரு படம் எடுக்கிறேன். மாரி 5 படம் இயக்கி இருக்கான். வெற்றி சார் 3 வருடத்தில் ஒரு படம் இயக்குகிறார். 10 வருஷத்துல 7 படம்தான் எடுத்து இருக்கேன். அப்போ அந்த 7 படத்துல தமிழ் சினிமா சீரழிஞ்சு போச்சா? அப்போ மத்த இயக்குனர்கள் எல்லாம் என்ன பண்றாங்க? தமிழ் ரசிகர்கள் நீங்க அப்போ எல்லா படத்தையும் ஓட வைக்கலாமே என்று இயக்குனர் பா ரஞ்சித் ஆவேசமாக பேசியிருக்கிறார்.
சேலம் மாவட்டத்தின் நட்சத்திரத் தொகுதியான எடப்பாடியில், வரும் ஏப்ரல் 23 சட்டமன்றத் தேர்தலில் சுமார் 61,000 இளம் வாக்காளர்கள் வெற்றியாளரைத்…
டெல்லி ஐஐஐடியில் பட்டம் பெற்ற 24 வயது இளைஞர் சிராஜ் மதன், ஆண்டுக்கு 17 லட்சம் ரூபாய் ஊதியம் தரும்…
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான விரிவான தேர்தல் அறிக்கையை இன்று சென்னையில் வெளியிட்டார். திருக்குறளின்…
மிகவும் கனமான மற்றும் வேதனையான ஒரு விஷயத்தைப் பகிர்ந்துள்ளீர்கள். ஒரு பூஜை வழிபாட்டிற்காகத் தனது ஆரோக்கியத்தைப் பணையம் வைத்து, 18…
தமிழக வெற்றிக் கழகத்தின் (TVK) தலைவரான நடிகர் விஜய், தனது கட்சி ஆட்சிக்கு வந்தால் அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் தற்காலிகப்…
ஜெய்ப்பூர் மாளவியா நகர் பகுதியில் கர்ப்பிணிப் பெண் ஒருவரைத் துன்புறுத்திய வாலிபர் காவல்துறையினரால் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பான…