Categories: சினிமா

நாங்க 3 பேர் மட்டும்தான் படம் எடுத்து தமிழ் சினிமாவை அழிக்கிறோமோ? – இயக்குனர் பா ரஞ்சித் ஆவேசம்!

Spread the love

சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய இயக்குனர் பா ரஞ்சித் கூறியதாவது, முதல்ல என்னை திட்டிட்டு இருந்தாங்க. அப்புறம் மாரி செல்வராஜை திட்டினார்கள். அந்த சமயத்துல வெற்றிமாறன் சார் அசுரன் படம் எடுத்தார். அப்புறம் அவரையும் திட்ட ஆரம்பிச்சிட்டாங்க. எப்பவுமே திட்டற இடத்துல என்னோட போட்டோ தான் இருக்கும். இப்போ மாரி செல்வராஜ் வெற்றிமாறன் சார் போட்டாவும் இருக்கு. தமிழ் சினிமாவை அழித்த 3 இயக்குனர்கள் அப்படீன்னு வந்துவிடும்.

ஒரு வருஷத்துக்கு 300 படம் வருது. 2 வருஷத்துல 600 படம் வந்திருக்கும். எத்தனை இயக்குனர்கள் இயக்கியிருப்பாங்க? நான் 2 வருஷத்துக்கு ஒரு படம் எடுக்கிறேன். மாரி 5 படம் இயக்கி இருக்கான். வெற்றி சார் 3 வருடத்தில் ஒரு படம் இயக்குகிறார். 10 வருஷத்துல 7 படம்தான் எடுத்து இருக்கேன். அப்போ அந்த 7 படத்துல தமிழ் சினிமா சீரழிஞ்சு போச்சா? அப்போ மத்த இயக்குனர்கள் எல்லாம் என்ன பண்றாங்க? தமிழ் ரசிகர்கள் நீங்க அப்போ எல்லா படத்தையும் ஓட வைக்கலாமே என்று இயக்குனர் பா ரஞ்சித் ஆவேசமாக பேசியிருக்கிறார்.

Elango

Recent Posts

அம்மாடியோ… விநாயகர் சதுர்த்தி கூட்டத்தில்… 15.59 மீட்டருக்கு உருவான விசித்திர உருவம்… ஷாக்கில் உறைந்த பக்தர்கள்… இணையத்தில் பாராட்டும் நெட்டிசென்கள்…!

மும்பையின் லால்பாக் பகுதியில் அமைந்துள்ள கிளெனேகிள்ஸ் மருத்துவமனை, 15.59 மீட்டர் உயரத்தில் 'நம்பிக்கையின் உறுப்பு' என்ற பிரம்மாண்ட சிற்பத்தை திறந்து…

6 மணத்தியாலங்கள் ago

“6 மாதம் காத்திருந்து தூக்கிய பழி…! பெட்ரோல் போடும் போதே வாலிபரை வெட்டி சாய்த்த கும்பல்… விசாரணையில் தெரிந்த திடுக்கிடும் தகவல்கள்…!!

செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவில் பகுதியில் ஃபாஸ்ட் ஃபுட் கடை நடத்தி வந்த வீரா (எ) வீரமுத்துகிருஷ்ணன் (26) என்பவர்,…

6 மணத்தியாலங்கள் ago

எந்த ஆதாரமும் இல்லாம… என் பேர கெடுக்குறாங்க… திஷா சாலியன் வழக்கில்… ஆதித்ய தாக்கரே ஆவேசம்… இணையத்தில் வைரல் பதிவு…!

திஷா சாலியன் வழக்கு தொடர்பாகத் தொடரப்படும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் குறித்து சிவ் சேனா தலைவர் ஆதித்யா தாக்கரே தனது மௌனத்தைக்…

6 மணத்தியாலங்கள் ago

“காதலியை பார்க்க சென்று…” சடலத்தை போட்டோ எடுத்து அனுப்பிய 16 வயது சிறுமி…. வாலிபர் இறப்பில் நீடிக்கும் மர்மம்… நள்ளிரவில் நடந்த பயங்கர சம்பவம்…!!

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே கொல்லன்வயல் கிராமத்தைச் சேர்ந்த தங்கராசுவின் மகன் முருகன் (27). இவருக்கும் வைத்தியநாதன் வயல் கிராமத்தைச்…

6 மணத்தியாலங்கள் ago

ஐயோ… ரூமுக்குள்ள என்ன ஆச்சு?… லாட்ஜில் 23 வயது இளம்பெண் மர்ம மரணம்… கர்நாடகாவில் அரங்கேறிய பகீர் சம்பவம்…!

கர்நாடக மாநிலம் சகலேஷ்பூர் தாலுகா, ஹெத்தூர் ஹோப்ளியில் உள்ள வலலஹள்ளி குடிஜே பகுதியில் ஸ்ரீதேவி லாட்ஜ் செயல்பட்டு வருகிறது. இந்த…

7 மணத்தியாலங்கள் ago

“நானும் தப்பு பண்ணேன்… நீயும் தப்பு பண்ண…” இன்ஸ்டாகிராமில் கடைசி வீடியோ போட்டுவிட்டு தூக்கில் தொங்கிய 25 வயது பெண்… மெசேஜ் பார்த்து பதறிய தங்கை… பகீர் சம்பவம்…!!

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையைச் சேர்ந்த ராஜ்குமார் என்பவரின் மகள் ரேணுகா (25). இவருக்குத் திருமணமாகி இரண்டு பெண் குழந்தைகள் உள்ள…

7 மணத்தியாலங்கள் ago