மகிழ்ச்சியாக இருந்த கல்யாண வீடு.. திடீரென வெடித்த துப்பாக்கிச் சத்தம்… யார் அந்த மர்ம நபர்?… மணமகள் இப்போது எங்கே?… வைரலாகும் வீடியோ..!!!

Spread the love

பீகார் மாநிலம் பக்சர் மாவட்டத்தில் உள்ள சௌசா நகர் பஞ்சாயத்தில் நடைபெற்ற ஒரு திருமண விழாவில், மணமகள் துப்பாக்கியால் சுடப்பட்ட அதிர்ச்சிகரமான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருமணச் சடங்குகளின் ஒரு பகுதியாக மணமேடையில் மணமகன் மற்றும் மணமகள் மாலை மாற்றிக்கொள்ளும் நிகழ்வு நடந்து கொண்டிருந்தபோது, கூட்டத்தில் இருந்த ஒரு இளைஞன் திடீரென மணமகளை நோக்கி துப்பாக்கியால் சுட்டுள்ளான்.

மேலும் ஒருதலைக் காதலின் காரணமாக இந்த கொடூரத் தாக்குதல் நடத்தப்பட்டதாகத் தெரிகிறது. ரத்த வெள்ளத்தில் சரிந்த மணமகளை உடனடியாக மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். துப்பாக்கிச் சூடு நடந்தவுடன் திருமண வீடே போர்க்களம் போல காட்சியளித்தது; அங்கிருந்த உறவினர்களும் விருந்தினர்களும் அலறியடித்துக்கொண்டு ஓடினர். படுகாயமடைந்த மணமகள் முதலில் பக்சர் மாவட்ட அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

ஆனால் நிலைமை கவலைக்கிடமாக இருந்ததால் மேல் சிகிச்சைக்காக வாரணாசிக்கு கொண்டு செல்லப்பட்டார். துரதிர்ஷ்டவசமாக, அங்கு சிகிச்சை பலனின்றி மணமகள் உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய குற்றவாளியைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

Rajeshwari

Recent Posts

“60 வருஷமா பேசிப் பேசியே நாட்டை கெடுத்தாங்க…!” – முதல்வர் விஜய்யின் விமர்சனங்களுக்கு தந்தை S.A.C கொடுத்த மரண மாஸ் பதிலடி…!!

தமிழக முதல்வரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் தனது 52-ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுவதையொட்டி, தமிழகம் முழுவதும் தவெக தொண்டர்கள்…

11 minutes ago

“6 மணிக்கு மேல நோ பாலிடிக்ஸ்… முதலமைச்சர் விஜய்யின் ஸ்ட்ரிக்ட் ரூல்ஸ்… பின்னணியில் இருக்கும் ‘அந்த’ ரகசியம்…!!”

திரைப்படங்களில் ஓய்வில்லாமல் நடனமாடுவது, சண்டைக் காட்சிகளில் மிரட்டுவது எனத் தத்ரூபமாக நடிக்கும் முதலமைச்சர் விஜய், படப்பிடிப்பு தளத்தில் மிகவும் அமைதியானவர்…

29 minutes ago

பிரியாணி பிரியர்களுக்கு வந்த செம நியூஸ்… மளமளவென குறையும்.. பாஸ்மதி அரிசி விலை… பின்னணி என்ன…?

ஈரான் அரசு ஹார்முஸ் நீரிணையை கப்பல் போக்குவரத்திற்கு மூடுவதாக அறிவித்துள்ளதால், இந்தியாவிலிருந்து மேற்கு ஆசிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பாஸ்மதி…

35 minutes ago

பகீர்… மைனர் மருமகளைக் கடத்தி கட்டாயத் திருமணம்… போலீசுக்கு பயந்து விஷம் கொடுத்த கணவன்… சிறுமி பரிதாப பலி…!!

மத்தியப் பிரதேச மாநிலம் கந்வா மாவட்டத்தில் உறவுமுறையை கொச்சைப்படுத்தும் வகையில் ஒரு அதிர்ச்சிகரமான சம்பவம் நடந்துள்ளது. அங்குள்ள பந்தானா பகுதியைச்…

47 minutes ago

“ரூ.30 ஆயிரம் கடனுக்காக கொடுத்த ஆதார்… பஞ்சர் கடைக்காரர் பெயரில் ரூ.28 கோடி ஜிஎஸ்டி மோசடி… அதிர்ச்சி பின்னணி…!”

உத்தரப் பிரதேச மாநிலம் கோரக்பூரில் பஞ்சர் கடை நடத்தி வரும் ராஜ் பிரஜாபதி என்ற ஏழைத் தொழிலாளியின் அடையாள அட்டைகளைப்…

53 minutes ago

காலையிலேயே குட் நியூஸ்.. கடன் முழுவதும் தள்ளுபடி.. தமிழக மக்களுக்கு CM விஜய் இன்ப அதிர்ச்சி…!

தமிழகத்தில் கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற ரூ.75,000 வரையிலான பயிர்க்கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்வதற்கான அரசாணையை அரசு வெளியிட்டுள்ளது. இதன்படி,…

1 மணத்தியாலம் ago