சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து 2020-ல் ஓய்வு பெற்ற எம்.எஸ்.தோனி, ஐபிஎல் தொடர்களில் மட்டும் தொடர்ந்து விளையாடி வருகிறார். அவரது ஓய்வு குறித்த ஊகங்கள் ஒவ்வொரு ஆண்டும் எழுந்து வரும் நிலையில், 2026 ஐபிஎல் சீசனிலும் அவர் விளையாடுவார் என்பதை சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) தலைமை நிர்வாக அதிகாரி காசி விஸ்வநாதன் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளார். 2025 சீசனில் ஏற்பட்ட பின்னடைவுகளுக்குப் பிறகு, அடுத்த சீசனில் (IPL 2026) தான் களமிறங்குவது குறித்து தோனி நிர்வாகத்திடம் ஏற்கனவே தெரிவித்துவிட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மத்திய அரசு ஊரகப்பகுதிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில், ஜூலை 1 முதல் ‘VB-G RAM G’ எனும் புதிய திட்டத்தை…
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் அருகே உள்ள சில்கல்குடா பகுதியைச் சேர்ந்த 20 வயது இளைஞர் யுவன், தனியார் கல்லூரியில் பொறியியல்…
தமிழகத்தின் 16-வது சட்டமன்ற உறுப்பினர்கள் பதவியேற்பு விழா இன்று தற்காலிக சபாநாயகர் எம்.வி. கருப்பையா முன்னிலையில் நடைபெற்றது. முதலமைச்சர் ஜோசப்…
தமிழகத்தில் தவெக ஆட்சி அமைந்தவுடன் அரசுத் துறைகளின் நிதிநிலை குறித்த விரிவான தணிக்கை அறிக்கையைப் பரிசீலித்து, அதன் அடிப்படையில் 'மதிப்புமிகு…
தமிழக அரசியல் மற்றும் சினிமா வட்டாரங்களில் தற்போதைய பேசுபொருள் நடிகை திரிஷா தான். தமிழக முதலமைச்சராக விஜய் பதவியேற்ற விழாவில்…
2026-ஆம் ஆண்டு தமிழக சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற 224 எம்.எல்.ஏ-க்களின் சொத்து விவரங்களை ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் (ADR)…