தனுஷ் அவர்கள் நீண்ட நாள் பிறகு தானே எழுதி தானே இயக்கம் படம் தான் தனுசு 50 படமான “ராயன்”. இதற்கு முன்னதாக அவர் பா பாண்டி படத்தை இயக்கி நடித்திருந்தார், அதிலிருந்தும் அவர் பெரிதாக முக்கியத்துவம் இல்லாத கதாபாத்தில் நடித்திருந்தார், அதன் பிறகு நானே ஒருவன் படத்தின் கதையை இவரை எழுதி தன் அண்ணன் செல்வராகவன் அவரிடம் கொடுத்து படத்தை இயக்கினார். ஆனால் தற்போது முழுக்க முழுக்க இவரின் எண்ணங்கள் மூலமாக எழுதப்பட்ட படத்தை இயக்க உள்ளார், என்று தெரிவித்ததும் பல லட்ச ரசிகர்கள் பயங்கர ஆர்வத்துடன் இப்படத்திற்கு காத்திருக்கிறார்கள்.
பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் இயக்கத்தில் கடந்த 2005-ஆம் ஆண்டு அந்நியன் திரைப்படம் ரிலீஸ் ஆனது. இந்த படத்தில் விக்ரம் ஹீரோவாக…
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உலக நாயகன் கமல்ஹாசன் ஆகியோர் தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகர்களாக வலம் வருகின்றனர். இவர்களுக்கு பிறகு…
நடிகை நயன்தாரா பெண்களின் ஹார்மோன் மாற்றம் மற்றும் மாதவிடாய் சமயத்தில் ஏற்படும் நிகழ்வுகள் குறித்து பதிவிட்டிருக்கின்றார். தமிழ் சினிமாவில் மிகவும்…
நடிகை அதுல்யா சாட்டை கேப்மாரி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். ஜெயின் 25-வது படமான கேப்மாரி படத்தில் முத்தக் காட்சிகள் நடித்து…
பிரபல நடிகையான திவ்யா துரைசாமி முதலில் சிறிய சிறிய கதாபாத்திரத்தில் நடித்து திரையுலகில் தனது பயணத்தை ஆரம்பித்தார். சூர்யா நடிப்பில்…
80ஸ் 90ஸ் காலகட்டத்தில் ரசிகர்களின் கனவு கன்னியாக வளம் வந்தவர் குஷ்பூ. பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து குஷ்பூ பல…