“11 பேருக்கு போட்ட ஸ்கெட்ச்… 500 பேருக்கு விரிந்த வலை”…. கூண்டோடு காலியாகும் அதிமுக…. EPS-க்கு திடீர் தலைவலி….!

Spread the love

விழுப்புரம் மாவட்டத்தில் சுமார் 500-க்கும் மேற்பட்ட அதிமுக நிர்வாகிகள் ஒட்டுமொத்தமாக கட்சியிலிருந்து விலக முடிவெடுத்துள்ளது பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் சி.வி.சண்முகத்தின் ஆதரவாளர்களான 11 முக்கிய நிர்வாகிகளை அதிமுக தலைமை கட்சியிலிருந்து நீக்கி நடவடிக்கை எடுத்தது.

இந்த அதிரடி நீக்கத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், தங்களின் அதிருப்தியை வெளிப்படுத்த மாவட்ட, ஒன்றிய மற்றும் நகர அளவிலான நிர்வாகிகள் பலரும் தங்களது பதவிகளை ராஜினாமா செய்ய ஆயத்தமாகி வருகின்றனர். இது குறித்த அதிகாரப்பூர்வ ராஜினாமா கடிதத்தை எடப்பாடி பழனிசாமிக்கு அனுப்பவும் அவர்கள் தீவிரமாக திட்டமிட்டு வருவது அதிமுக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை உருவாக்கியுள்ளது.

Nanthini

Recent Posts

“போலீஸ் அடித்துதான் என் மகன் இறந்தான்”… பெற்றோர் கதறல்… தூத்துக்குடி சம்பவத்தின் அதிர்ச்சி பின்னணி…. டிஎஸ்பி சுனில் கொடுத்த பரபரப்பு விளக்கம்…!

தூத்துக்குடியில் கைதாகி மரணமடைந்த அருணாச்சலம் என்ற கைதியின் உயிரிழப்பு குறித்து, காவல்துறையினரால் தாக்கப்பட்டதாலேயே அவர் உயிரிழந்ததாக அவரது பெற்றோர் மற்றும்…

2 minutes ago

“புடவை வாங்கித் தரலையா?”….குக்கர் மூடியை கையில் எடுத்த மனைவி… மாடியில் கதறி அழுத 7 வயது சிறுவன்… அடுத்து நடந்த அதிர வைக்கும் சம்பவம்…!

மகாராஷ்டிர மாநிலம் தானே மாவட்டம், பத்லாபூர் சிர்காவ் பகுதியில் வசித்து வந்தவர் ஹரி ராம் சிங் (35). இவரது மனைவி…

12 minutes ago

BREAKING: நீட் தேர்வில் மிகப்பெரிய மாற்றம்?…. சற்றுமுன் பிரதமர் மோடி வெளியிட்ட அந்த ஒரு முக்கிய அறிவிப்பு….!

நீட் மற்றும் பிற தகுதித்தேர்வு முறைகேடுகளுக்கு எதிராக டெல்லி ஜந்தர் மந்தரில் தொடங்கிய போராட்டம், நாடு முழுவதும் பரவி பெரும்…

21 minutes ago

BREAKING: “நான் பதவி விலகுகிறேன்”…. பரவும் கடிதமும்.. டெல்லியில் சூடுபிடிக்கும் போராட்டமும்…. சற்றுமுன் பரபரப்பு….!

மத்தியக் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்திற்குப் பொறுப்பேற்று, கடந்த 21-ஆம் தேதியே தனது பதவியை…

30 minutes ago

மரணத்தின் விளிம்பில் போராட்டம்…! 500 அடி பள்ளத்தில் விழுந்த சென்னை சுற்றுலாப் பயணி… கொழுக்குமலை டிரெக்கிங்கில் கொடூர விபத்து…!!

கொழுக்குமலைப் பகுதியில் மலையேற்றத்தில் ஈடுபட்டிருந்த சென்னையைச் சேர்ந்த சுற்றுலாப் பயணி கார்த்திக்(31) என்பவர், எதிர்பாராதவிதமாகத் தவறி விழுந்து சுமார் 500…

32 minutes ago

திடீரென முடக்கப்பட்ட மெரினா…. அலர்ட்டான போலீஸ்…. பொதுமக்கள் உள்ளே செல்லத் தடை… சென்னையில் உச்சகட்ட பரபரப்பு….!

சென்னை மெரினா கடற்கரையில் நீட் தேர்வுக்கு எதிராக இளைஞர்கள் திரளக் கூடும் என்ற ரகசியத் தகவலின் அடிப்படையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகப்…

35 minutes ago