ஜோதிட சாஸ்திரம் மூலமாக பல கிரகங்கள் தங்களுடைய இடத்தை மாற்றி ராசிகளின் வாழ்க்கையை மாற்றுகின்றன. அப்படி தற்போது ஒரு கிரக பெயர்ச்சி மாற்றம் அடைகின்றது. கிட்டத்தட்ட 17 வருடங்களுக்குப் பிறகு வருகின்ற டிசம்பர் 30ஆம் தேதி வலிமையான தசாங்க யோகம் உண்டாக உள்ளது. கிரகங்களின் அதிபதியான புதனும், புளூட்டோ கிரகமும் இணைந்து 36 டிகிரி கோண தொடர்பை உண்டாக்க இந்த தசாங்க யோகம் உண்டாகிறது.
புதன் கிரகம் படைப்பாற்றல், புத்திசாலித்தனம் மற்றும் ஆகபூர்வமான சிந்தனைகளுக்கு பெயர் பெற்ற கிரகம் ஆகும். தனிநபரின் தனிப்பட்ட திறமைகளை வளர்ப்பது மட்டுமல்லாமல் அவர்களின் தொழில் வாழ்க்கை மற்றும் பொருளாதார நிலையிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் ஒரு கிரகமாக திகழ்கிறது. இந்த யோகமூலம் எந்த ராசிினருக்கு அதிர்ஷ்டம் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
மிதுனம்:
இந்த ராசிக்காரர்களுக்கு பதவி உயர்வு மற்றும் ஊதிய உயர்வு கிடைக்கும். தொழில் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையில் முக்கிய முன்னேற்றங்கள் ஏற்படும். தொழில் முனைவோருக்கு அதிக வருமானம் கிடைக்கும். கடன் பிரச்சனைகள் தீரும். வெளிநாட்டில் பணியாற்றுபவர்களுக்கு சொந்த நாட்டில் சுய தொழில் தொடங்கும் வாய்ப்பு உண்டாகும். தொழில்துறையில் கூடுதல் கவனம் அவசியம். எதிர்பாராத செலவுகளை தவிர்ப்பது நல்லது.
தனுசு:
இந்த தசாங்க யோகம் தனுசு ராசிக்காரர்களின் ஜாதகத்தில் புதன் மற்றும் ப்ளூட்டோ பயிற்சி பல்துறை வெற்றியை கொண்டு வருகின்றது. இவர்கள் எந்தத் துறையில் இருந்தாலும் வெற்றி மட்டுமே கிடைக்கும். புதிய தொழில் தொடங்கும் வாய்ப்பு உண்டாகும். லாபம் அதிகரிக்கும். முன்னோர்கள் சொத்துக்கள் மூலம் வருமானம் கிடைக்கும். புதிய சொத்துக்கள், வாகனம் வாங்குவதற்கான வாய்ப்பு உண்டாகும். தசாங்க யோகம் பழைய பணிகளை விரைவில் முடிக்க உதவும்.
கும்பம்:
இந்த ராசிக்காரர்களுக்கு நீண்ட கால ஆசைகள் நிறைவேறும். இந்த தசாங்க யோகம் கும்ப ராசி ஜாதகத்தில் பன்னெண்டாவது மற்றும் 11ஆவது வீட்டில் தாக்கத்தை ஏற்படுத்து. இதனால் உங்களுடைய நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். அரசு பணியில் சேர்வதற்கான வாய்ப்பு கிடைக்கும். திருமண காரியங்களில் முன்னேற்றம் ஏற்படும். செலவுகள் குறைவு, சேமிப்பு அதிகரிப்பு, வீட்டில் ஆடம்பர தேவைகள் பூர்த்தியடையும். கடின உழைப்புக்கான பலன்கள் கிடைக்கும். வெளிநாட்டில் நண்பர்களின் உதவி மூலம் தொழில் சர்வதேச அளவில் விரிவாக்கம் அடையும்.
இரயில்வே டி.ஆர்.எம் அலுவலகத்தில் ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்த 29 வயதான அஜய் குஷ்வாஹா, தேநீர் குடிப்பதற்காக வெளியே சென்றிருந்தபோது எதிர்பாராத…
புனேயின் சோம்வார் பேத் பகுதியில், 10 வயது சிறுவன் ஒருவன் அடுக்குமாடி குடியிருப்பின் மின்தூக்கியில் வைத்து மிகக் கொடூரமாகத் தாக்கப்படும்…
2026-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, நடிகர் அர்ஜுன் தாஸின் கார் தேர்தல் பறக்கும் படையினரால் சோதனை செய்யப்பட்டு,…
பெங்களூருவைச் சேர்ந்த திலீப் என்ற 28 வயது ஜிம் பயிற்சியாளர், திருமணமான பெண்ணின் மிரட்டல் காரணமாக தற்கொலை செய்து கொண்ட…
ஏற்கனவே விதியால் உடைந்து போயிருந்த ஒரு மாற்றுத்திறனாளி முதியவரிடம், ஒரு சிறுமி வந்து பேசுகிறாள். "பாபா, உங்களுக்கு ஏதாவது வேண்டும்…
மத்தியப் பிரதேசத்தின் சத்தர்பூர் பகுதியில் நடந்த இந்தச் சம்பவம், மின் பாதுகாப்பு குறித்த அலட்சியம் எவ்வளவு பெரிய உயிர் இழப்பை…