மக்களே உஷார்… அரங்கேறும் புதிய வகை மோசடி… காவல்துறையையே அதிர வைத்த சம்பவம்..!

Spread the love

நம் நாட்டில் சில ஆண்டுகளாகவே சைபர் கிரைம் மோசடிகள் தொடர்ந்து நடந்து வருகிறது. எவ்வளவுதான் மக்களிடம் விழிப்புணர்வு கொடுத்தாலுமே இன்றுவரையிலும் பூமியில் ஏதோ ஒரு மூலையில் சைபர் கிரைம் மூலம் பண மோசடி வழக்கு வந்து கொண்டு தான் இருக்கிறது. சைபர் குற்றவாளிகளின் எண்ணிக்கை குறைந்த பாடு இல்லை, அதிகமாகிக் கொண்டே தான் போகிறது. புதிது புதிதாக வழிகளை கண்டுபிடித்து கொண்டே இருக்கிறார்கள். அதில் ஒன்று வங்கி கணக்கை விலைக்கு வாங்கி புதிதாக பணங்களைத் திருட ஆரம்பித்து உள்ளார்கள்.  இது காவல்துறைக்கு பெரும் தலைவலியாக வந்துள்ளது. போலி வங்கிக் கணக்கு, அல்லது நிதி நிறுவனங்களை தொடங்கி பணத்தை திருடு ஆரம்பித்துள்ளார்கள்.

இந்த மோசடி கும்பலை பிடிக்க காவல்துறையினர்கள் மும்பை ,குஜராத் மற்றும் பீகார் உள்ளிட்ட வட மாநிலங்களுக்கு சென்றுள்ளனர். அங்கு போய் விசாரித்ததில் ஒரு அதிர்ச்சி தகவல். வங்கிக் கணக்கு அட்டைகளை மற்றும் ஏ.டி.எம் கார்டுகளை மற்றும் காசோலை புத்தகங்களை ரூ. 10,000 முதல் 20,000 வரை கொடுத்து விலக்கி வாங்கி வைத்துள்ளார்களாம். இதனால் குற்றவாளிகளை பிடிப்பதற்கு சிரமமாக உள்ளதாகவும், காவல்துறை தரப்பில் கூறியுள்ளார்கள். மக்கள் அனைவரும் கவனிக்க வேண்டியவை, யாரேனும் பணத்தை இழந்தால் இல்லை உங்களுக்குத் தெரிந்தவர்கள் யாரேனும் பலத்தை இழந்தால் உடனே 1930 என்ற எண்ணை தொடர்பு கொண்டு புகார் அளியுங்கள்.

உடனே புகார் அளித்தால் மட்டுமே அந்த வங்கி கணக்கை முடக்கி பணத்தை மீட்க முடியும். பொதுமக்கள் விழிப்புணர்வோடும், கவனத்தோடும் இருக்க வேண்டும். ஒரு வேலை பணத்தை இழந்தால் காலம் தாமதிக்காமல் உடனே காவல்துறையில் புகார் இடுங்கள். சில நாட்களுக்கு முன்பு ராமேஸ்வரத்தில் ஓய்வு பெற்ற வங்கி மேலாளர் இடம் ரூ. 97 லட்சத்தை மர்ம நபர்கள் ஏமாற்றி உள்ளார்கள்.

இதைக் குறித்து ராமநாதபுரம் எஸ். பி .சந்திஸ் கூறுகையில், சிம் கார்டு மற்றும் மொபைல் ஃபோன்களை புதிதாக வாங்குவது போல பணம் கொடுத்து வேற ஒருவரின் வங்கி கணக்கை கூட வாங்கலாம் போல. அது போன்ற மோசடி தான் இந்த காலகட்டத்தில் நடந்து வருகிறது. ஆகவே, மக்கள் விழிப்புணர்வோடும் கவனத்தோடும் செயல்படுங்கள் என்று எச்சரித்துள்ளார்.

Divyamayakannan

Recent Posts

“ஈரான் கப்பலில்.. ஆபத்தான கெமிக்கல்”… ஓமன் கடலில் நடந்த அந்த ஒரு சம்பவம்…. உலகையே உலுக்கும் பகீர் பின்னணி…!

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான மோதல் போக்கு தற்போது சர்வதேச கடல் பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஏப்ரல்…

9 மணத்தியாலங்கள் ago

சீனாவின் மிரட்டலுக்கு ஜப்பானின் பதிலடி?… உலக நாடுகள் அதிர்ச்சி.. இரண்டாம் உலக போருக்கு பின் ஆயுத ஏற்றுமதி…!

இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய ஜப்பானின் அமைதிவாத வரலாற்றில் ஒரு முக்கிய திருப்புமுனையாக, பிரதமர் சனே தகைச்சி தலைமையிலான அமைச்சரவை…

9 மணத்தியாலங்கள் ago

“15 ஆண்டு காலப் போராட்டம்… விட்றாதீங்க காரைக்குடி மக்களே”… சீமானுக்காக உருகிய ஆர்.கே. சுரேஷ்.. அரசியலில் அதிரடி திருப்பம்…!

காரைக்குடி சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் போட்டியிடும் நிலையில், அவருக்கு ஆதரவாகத் திரைப்பிரபலமும், அரசியல்வாதியுமான…

9 மணத்தியாலங்கள் ago

“விஜய்யை வம்புக்கு இழுத்த ஜூலி… வனிதா கேட்ட ஒற்றை கேள்வி”… வாயடைத்துப் போன நெட்டிசன்கள்….!

நடிகர் விஜய் அரசியல் கட்சித் தொடங்கியதில் இருந்து, அவரைச் சுற்றி ஆதரவுகளும் விமர்சனங்களும் ஒருசேர எழுந்து வருகின்றன. அந்த வகையில்,…

10 மணத்தியாலங்கள் ago

“சுக்கிர திசை… ராகு புத்தி”… மூன்றரை கோடி வாக்குகள்… திமுகவை கடைசி நேரத்தில் அலறவிடும் விஜய்… ரகசியத்தை உடைத்த ஜோதிடர் ராதன் பண்டிட்…!

தமிழக அரசியல் களம் தேர்தல் சூட்டை எட்டியுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவரும் நடிகருமான விஜய் 150-க்கும்…

10 மணத்தியாலங்கள் ago

“பதவிக்காக வரவில்லை”… கண்கலங்கிய அமைச்சர் பி.டி.ஆர்… மதுரையை நெகிழ வைத்த உருக்கமான பேச்சு….!

மதுரையில் தேர்தல் களம் அதன் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள சூழலில், தேர்தல் பிரச்சாரத்தின் இறுதி நாளில் அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன்…

10 மணத்தியாலங்கள் ago