இன்றைய காலகட்டத்தில் மக்கள் மத்தியில் செல்போன் பயன்பாடு என்பது அதிகரித்துவிட்டது. அப்படி செல்போன் பயன்படுத்துபவர்கள் பெரும்பாலானோர் பண பரிவர்த்தனைகளுக்கு UPI செயலிகளை பயன்படுத்தி வருகின்றனர். அதில் google pay, Phonepe உள்ளிட்ட செயலிகள் அதிகளவு பயன்படுத்தப்படுகிறது. இதனிடையே UPI செயலிகளில் பயனர்களின் தேவைக்கு ஏற்றவாறு அவபோது புதுப்புது அப்டேட்டுகள் வழங்கப்படுகிறது.
இந்நிலையில் அவசர பண தேவை இருக்கும்போது நண்பர்களிடம் ஃபோன் பண்ணி கடன் கேட்க தயங்குவார்கள் கூட Gpay, Phonepay மூலமாக தங்கள் பண தேவை பூர்த்தி செய்து கொள்கின்றனர். பணம் அனுப்பும் பகுதியில் Request அம்சம் மூலம் இதனை செய்து கொள்ளலாம். UPI பரிவர்த்தனைகளில் இந்த வசதியை அக்டோபர் 1 முதல் நிறுத்த NPCI முடிவு செய்துள்ளது. பரிவர்த்தனை பாதுகாப்பை வலுப்படுத்தி மோசடிகளை தடுக்கவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இனி டிஜிட்டலில் கடன் கேட்க முடியாது.
ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான மோதல் போக்கு தற்போது சர்வதேச கடல் பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஏப்ரல்…
இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய ஜப்பானின் அமைதிவாத வரலாற்றில் ஒரு முக்கிய திருப்புமுனையாக, பிரதமர் சனே தகைச்சி தலைமையிலான அமைச்சரவை…
காரைக்குடி சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் போட்டியிடும் நிலையில், அவருக்கு ஆதரவாகத் திரைப்பிரபலமும், அரசியல்வாதியுமான…
நடிகர் விஜய் அரசியல் கட்சித் தொடங்கியதில் இருந்து, அவரைச் சுற்றி ஆதரவுகளும் விமர்சனங்களும் ஒருசேர எழுந்து வருகின்றன. அந்த வகையில்,…
தமிழக அரசியல் களம் தேர்தல் சூட்டை எட்டியுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவரும் நடிகருமான விஜய் 150-க்கும்…
மதுரையில் தேர்தல் களம் அதன் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள சூழலில், தேர்தல் பிரச்சாரத்தின் இறுதி நாளில் அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன்…