புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி சந்தித்த வரலாறு காணாத தோல்விக்குத் பொறுப்பேற்று, அம்மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் வைத்திலிங்கம் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். மொத்தம் போட்டியிட்ட 16 தொகுதிகளில் வெறும் ஒரு இடத்தில் மட்டுமே அக்கட்சி வெற்றி பெற்றது தொண்டர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரியைத் தொடர்ந்து, தமிழகத்திலும் கட்சிக்குள் மாற்றங்கள் நிகழக்கூடும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ள நிலையில், தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகையும் விரைவில் மாற்றப்பட வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அடுத்தடுத்து அரங்கேறும் இந்த அதிரடி மாற்றங்கள், வரவிருக்கும் காலங்களில் புதுச்சேரி மற்றும் தமிழக காங்கிரஸ் கட்சியின் அடுத்தகட்ட நகர்வுகள் குறித்த விவாதத்தை அரசியல் வட்டாரத்தில் தீவிரப்படுத்தியுள்ளது.
விண்வெளியில் செயற்கைக்கோள்களின் எண்ணிக்கை மிக வேகமாக அதிகரித்து வருவது, எதிர்காலத்தில் மனிதகுலத்திற்குப் பெரும் சவாலாக மாறும் என ஐரோப்பிய தெற்கு…
இந்தியர்களின் முக்கிய ஆவணமாக விளங்கும் ஆதார் கார்டில் உள்ள விவரங்களை 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை புதுப்பிக்க வேண்டும் என்று UIDAI…
'எம்பிஏ சாய்வாலா' என்று மக்களால் பரவலாக அறியப்படும் பிரபல இளம் தொழிலதிபர் பிரஃபுல் பில்லோரே, தான் இறந்துவிட்டதாக சமூக ஊடகங்களில்…
சமீபத்தில் சத்தீஸ்கரின் கபீர்தாம் மாவட்டம் பண்டதராய் அருகே, டெல்லியைச் சேர்ந்த சாஹில் மன்சூரி மற்றும் சங்கி ஆகிய தம்பதியினர் நள்ளிரவில்…
கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் அங்கமாலி அருகே, போக்குவரத்து சிக்னலில் காரில் காத்துக்கொண்டிருந்த ஒருவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்ட நிலையில்,…
தமிழகத்தில் காலியாக உள்ள சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அறிவிப்பு வெளியாவதில் ஏற்பட்டுள்ள தாமதம், அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…