ஒடிசா மாநிலத்தில் ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. வீடு திரும்பும் வழியில் காரில் வந்த ஒரு வாலிபர் லிப்ட் தருவதாக கூறி ஒன்பதாம் வகுப்பு மாணவியை கற்பழித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒடிசா மாநிலம் கந்தம்மாள் மாவட்டம் தரிம்பாடி நவரில் ஒன்பதாம் வகுப்பு படித்து வரும் மாணவி தன்னுடைய அக்கா வீட்டுக்கு சென்றுள்ளார். பிறகு விநாயகர் சிலை கரைப்பு ஊர்வலத்தை காண மார்க்கெட்டுக்கு சென்றுள்ளார். வீடு திரும்பும் வழியில் காரில் வந்த ஒரு வாலிபர் லிப்ட் தருவதாக கூறி அந்த பெண்ணை அழைத்துச் சென்றுள்ளார்.
ஆனால் சற்று நேரத்தில் காருக்குள் வைத்து அந்த மாணவியை கதற கதற அவர் கற்பழித்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக போலீசில் புகார் அளிக்கப்பட்ட நிலையில் மாணவியிடம் வாக்குமூலம் பெற்ற போலீசார் மருத்துவ பரிசோதனைக்கு அழைத்துச் சென்றனர். இந்த புகாரில் சிக்கியவர் திருமணமானவர் என தெரிய வந்துள்ள நிலையில் தலைமறைவான அவரை பிடிக்க போலீசார் தனிப்படை அமைத்து தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டேராடூனைச் சேர்ந்த லலிதா சௌத்ரி என்ற தாய், சாலை விபத்தில் உயிரிழந்த தனது ஒரே மகனின் மரணத்திற்கு நீதி கேட்டு…
2026-ம் ஆண்டிற்கான ஜே.இ.இ (JEE) மெயின் தேர்வு முடிவுகளைத் தேசிய தேர்வுகள் முகமை தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. ஏப்ரல் 2…
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், பொன்னேரி மற்றும் கும்மிடிப்பூண்டி தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து பஞ்செட்டி பகுதியில் மேற்கொண்ட சாலைப்…
தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி வரும் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில், தமிழக வெற்றிக்…
தமிழக சட்டமன்றத் தேர்தல் இன்னும் இரண்டு நாட்களில் நடைபெறவுள்ள நிலையில், அரசியல் களம் உச்சக்கட்டப் பரபரப்பை எட்டியுள்ளது. குறிப்பாக, நடிகர்…
திருச்சிராப்பள்ளி சினிமா ரசிகர்களுக்கு ஒரு பிரம்மாண்டமான நற்செய்தி! தமிழகத்தின் முதல் டால்பி சினிமா (Dolby Cinema) தொழில்நுட்பம் திருச்சியில் உள்ள…