இன்றைய காலகட்டத்தில் எல்லோர் கையிலும் செல்போன் வந்துவிட்டது. செல்போன் இல்லாமல் அன்றைய பொழுதே ஓடாது என்ற நிலைமைக்கு வந்துவிட்டோம். இதில் பெரும்பாலும் சிறுவர்கள் நிறைய பேர் சமூக வலைத்தளங்களில் மூழ்கி கிடக்கிறார்கள். இதனால் அவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படுகிறது என்றே சொல்லலாம். அதை சரிசெய்யும் விதமாக ஆஸ்திரேலியாவில் சிறார்கள் சமூக வலைத்தளங்கள் பயன்படுத்துவதை தடை செய்யும் புதிய சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.
இந்த தடை டிச. 10 முதல் அமலுக்கு வருகிறது. இந்த நிலையில், ஆஸி., வழியில் மலேசியாவும் 2026 ஆம் வருடம் சிறுவர்களுக்கு இதே தடையை கொண்டு வர முடிவெடுத்திருப்பதாக அந்நாட்டு அமைச்சர் ஃபாமி ஃபட்ஸில் தெரிவித்துள்ளார். இணைய அச்சுறுத்தல்கள், மோசடிகள், ஆன்லைன் ஆபத்துகளிலிருந்து சிறுவர்களை பாதுகாப்பதே இதன் முக்கிய நோக்கம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
பிரபல தொலைக்காட்சியில் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் 'தமிழா தமிழா' நிகழ்ச்சியில், இந்த வாரம் "கணவன் மனைவி இடையே Personal Space…
தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளில் திமுக தோல்வி முகத்தில் இருக்கும் நிலையில், அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தனது முதல்வர் பதவியை…
திருமணமான நேஹா என்ற பெண், கடந்த இரண்டு ஆண்டுகளாகத் தனது கணவரைப் பிரிந்து அர்ஜுன் என்ற காதலனுடன் 'லிவ்-இன்' உறவில்…
2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் எவ்வித எதிர்பாராத திருப்பங்களையும் ஏற்படுத்தலாம் எனக் கணிக்கப்படும் நிலையில், ஆளும் திமுக மற்றும்…
தமிழக சட்டமன்றத் தேர்தலில் நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் நிகழ்த்தியுள்ள சாதனைக்கு பின்னால் உள்ள ஜோதிட ரீதியான…
தமிழக அரசியலில் பல தசாப்தங்களாக நிலவி வந்த திமுக - அதிமுக என்ற இருதுருவ அரசியலை, நடிகர் விஜய்யின் 'தமிழக…