தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள சி. ஜோசப் விஜய், கோடைக்காலத்தில் தமிழகத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள மாவட்ட ஆட்சியர்களுக்கு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். சட்டப்பேரவைக் கூட்டம் முடிந்த கையோடு, நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் மற்றும் நீர்வளத்துறை அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை நடத்திய அவர், தற்போது செயல்பாட்டில் உள்ள பல்வேறு கூட்டுக்குடிநீர் திட்டங்களின் நிலை குறித்து விரிவாகக் கேட்டறிந்தார். விஜய் முதலமைச்சராகப் பதவியேற்ற பிறகு மாவட்ட ஆட்சியர்களுக்குப் பிறப்பிக்கும் முதல் அதிகாரப்பூர்வ உத்தரவு இது என்பதால், இது நிர்வாக ரீதியாகவும் பொதுமக்கள் மத்தியிலும் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.
ஆந்திர மாநிலம் அல்லது வடமாநிலங்களில் நடந்ததாகக் கூறப்படும் இந்த அதிர்ச்சிகரமான சம்பவத்தில், 10-ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் ஒருவன் மற்றும்…
சமூக வலைதளங்களில் சமீபகாலமாக ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. அதில், பரபரப்பான சந்தைப் பகுதி ஒன்றில் பல மாடி கட்டிடம்…
அதிமுக, திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த சிலர் தன்னை முதலமைச்சராக்க முயற்சிப்பதாகத் தகவல் வந்ததாக விசிக தலைவர் திருமாவளவன்…
ஆந்திரப் பிரதேச மாநிலம் நந்தியால் மாவட்டத்தில் உள்ள பொன்னபுரம் ரயில்வே கேட் அருகே சிரஞ்சீவி என்ற இளைஞர் ரயிலின் முன்…
அமைச்சராக வேண்டும் என்ற அதிகார ஆசையினால்தான் சி.வி.சண்முகம் போன்றவர்கள் ஆதாரமற்ற கருத்துக்களைக் கூறி வருவதாக முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கடுமையாக…
பாகிஸ்தானின் கராச்சி நகருக்கு அருகிலுள்ள புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான கின்ஜார் ஏரிக்கு (Keenjhar Lake) சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற…