தமிழக சட்டப்பேரவையில் இன்று நடைபெறவுள்ள முக்கியமான நம்பிக்கை வாக்கெடுப்பை முன்னிட்டு, முதலமைச்சர் விஜய் தனது அமைச்சர்கள் மற்றும் தமிழக வெற்றிக் கழக எம்.எல்.ஏ-க்களுடன் நள்ளிரவில் தீவிர ஆலோசனை மேற்கொண்டார். இந்த வாக்கெடுப்பின் போது பெரும்பான்மையை நிரூபிப்பதற்கான உத்திகள் குறித்தும், சி.வி.சண்முகம் மற்றும் எஸ்.பி.வேலுமணி தலைமையிலான அணிகள் தங்களுக்கு ஆதரவு அளிப்பதாகத் தெரிவித்துள்ள சூழலில், அதனை எவ்வாறு ஒருங்கிணைப்பது என்பது குறித்தும் விவாதிக்கப்பட்டதாகத் தெரிகிறது. இந்த புதிய ஆதரவு நிலையின் மூலம், முதலமைச்சர் விஜய்க்கு 140-க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ-க்களின் பலம் கிடைக்க வாய்ப்புள்ளதால், இன்றைய வாக்கெடுப்பில் தவெக அரசு தனது பலத்தை உறுதி செய்யும் என அரசியல் வட்டாரங்களில் பலமாக எதிர்பார்க்கப்படுகிறது.
உத்தரப் பிரதேச மாநிலம் பஸ்தி மாவட்டத்தில் உள்ள கப்தாங்கஞ்ச் பகுதியில் ஒரு துயரமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. கீர்த்தி சிங் என்ற…
பெங்களூருவைச் சேர்ந்த ஒரு பெண், சமீபத்தில் தனது கேப் பயணத்தின் போது ஏற்பட்ட மிகவும் பாதுகாப்பற்ற மற்றும் பயமுறுத்தும் அனுபவத்தை…
இந்தியக் குடும்பங்களில் இன்றும் தொடரும் பழமைவாதத் திருமணச் சிந்தனைகளை ரஷ்மி ராஜ் என்ற இளம் பெண் சமூக வலைதளத்தில் வீடியோவாகப்…
சீனாவில் ஒரு தந்தை தனது மகனுடன் நேரத்தைச் செலவிட்டு, அவர்களுக்கிடையேயான பாசப் பிணைப்பை வலுப்படுத்துவதற்காக தனது 12 வயது மகனை…
அமெரிக்காவில் வசிக்கும் இந்தியப் பெண் ஒருவர், தனது வீட்டில் ஏற்பட்ட ஒரு சிறிய குழாய் கசிவை (Pipe leak) சரிசெய்ய…
தமிழகத்தில் தவெக அரசு 'மதிப்புமிகு மகளிர் திட்டம்' மூலம் மகளிருக்கான மாதாந்திர உரிமைத்தொகையை ₹2,500 ஆக உயர்த்தி, அடுத்த 6…