2014 -15 முதல் 2024-25 வரை சமஸ்கிருத மேம்பாட்டிற்கு ரூபாய் 2,533 கோடி மத்திய அரசு ஒதுக்கி உள்ளது. ஆனால் தமிழ், தெலுங்கு, கன்னட மொழிந்த மற்ற ஐந்து செம்மொழிகளுக்கு வருடத்திற்கு வெறும் 13 கோடி மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது RTI மூலமாக அம்பலம் ஆகியுள்ளது. சமஸ்கிருத மொழியை விட 22 மடங்கு குறைவாக தமிழ் மொழிக்கு நிதி ஒதுக்கி உள்ளது மத்திய அரசு. தமிழ் உள்ளிட்ட ஐந்து செம்மொழிகளுக்கு ஒதுக்கிய நிதியை விட சமஸ்கிருதத்திற்கு 17 மடங்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
இந்நிலையில் இதுகுறித்து முதல்வர் முக ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். அதில், “சமஸ்கிருதத்திற்கு மட்டும் கோடிகளை ஒதுக்கி உள்ள ஒன்றிய அரசு, தென்னிந்திய மொழிகளுக்கு ஒன்றும் ஒதுக்கவில்லை. போலி பாசம் தமிழுக்கு.. பணம் எல்லாம் சமஸ்கிருதத்திற்கு. வெறும் முதலை கண்ணீர் தான்” என்று கூறியுள்ளார்.
உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் என்றாலே உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் மட்டுமின்றி, பல்வேறு துறை பிரபலங்களும் நேரில் சென்று…
திருச்சி கிழக்கு தொகுதியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் போட்டியிடப் போவதாக எழுந்த வதந்திகளுக்கு அவரே முற்றுப்புள்ளி…
தமிழகத்தில் நடிகர் விஜய் தலைமையில் புதிய அரசு பொறுப்பேற்றுள்ள நிலையில், கடந்த வாரம் நடைபெற்ற முதலாவது அமைச்சரவைக் கூட்டம் பெரும்…
சின்னத்திரை மற்றும் சினிமா உலகில் சமீப காலமாக இளம் வயது பிரபலங்களின் மரணங்கள் தொடர்கதையாகி வருவது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை…
வீடுகளில் பயன்படுத்தப்படாமல் முடங்கிக் கிடக்கும் தங்கத்தை நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு ஆக்கப்பூர்வமாகப் பயன்படுத்தும் நோக்கில், 'தங்கத்தை பணமாக்கும் திட்டத்தை' முழுவீச்சில்…
தமிழக அரசியலில் தற்போது பெரும் விவாதப் பொருளாக மாறியிருப்பது, தமிழக வெற்றிக் கழகம் மேற்கொண்டு வரும் 'ஆள் தூக்கும்' அரசியல்…